The Boys & the Frogs – சிறுவர்களும் தவளையும்

The Boys & the Frogs – சிறுவர்களும் தவளையும் :- ஒரு குளத்துக்கு பக்கத்துல சில சிறுவர்கள் விளையாண்டுக்கிட்டு இருந்தாங்க அப்பத்தான் அந்த குளத்துல நிறய தவளைங்க இருக்குறத பார்த்தாங்க உடனே ஒரு பையன் ஒரு சின்ன கல்ல எடுத்து குளத்துல இருக்குற தவளை மேல போட்டன் உடனே அந்த தவளை பயத்துல துள்ளி குதிச்சுச்சு ,அத பார்த்த அந்த பையனுக்கு ரொம்ப சந்தோசம் உடனே இன்னொரு கல்ல எடுத்து தவளைங்க மேல போட்டான் அத … Read more

The Animals & the Plague – காட்டு மிருகங்களும் கொடூர நோயும்

The Animals & the Plague – காட்டு மிருகங்களும் கொடூர நோயும் :- காட்டுக்குள்ள ஒரு கொள்ளை நோய் பரவுச்சு அதனால நிறய மிருகங்க தேவையில்லாம செத்துப்போச்சு ,அதனால சிங்க ராஜா தன்னோட சபைய கூட்டுனாரு அந்த சபைக்கு காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் வந்துச்சுங்க உடனே சிங்க ராஜா சொல்லுச்சு ,இந்த காட்டுக்குள்ள நிறய பாவம் செய்யுறவங்க இருக்காங்க அதனாலதான் இந்த காட்டு தெய்வம் ரொம்ப கோபப்பட்டு நம்மளுக்கு இந்த கொள்ள நோய கொடுத்து … Read more

The Wolf & the Shepherd – ஓநாயும் ஆடு மேய்ப்பவனும்

The Wolf & the Shepherd – ஓநாயும் ஆடு மேய்ப்பவனும் :- ஒருநாள் ஓநாய்க்கு ரொம்ப பசி எடுத்துச்சு உணவு தேடி காடு முழுசும் நடந்த ஓநாய்க்கு ஒண்ணுமே கிடைக்கல ,அதனால காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற கிராமத்து பக்கத்துல போயி உணவு தேடுச்சு அப்ப அங்க ஒரு ஆடு மேய்கிறவரு நிறய ஆடுகளை மேய்ச்சிகிட்டு இருந்தாரு அதுல ஒரு ஆட பிடிச்சி சாப்பிடலாம்னு நினைச்ச ஓநாய் மெதுவா அந்த ஆட்டு மந்தைக்கு போச்சு ஓநாய் … Read more