வெள்ளை உள்ளான் பறவையும் அனுமனும் -Sanderling Bird and Hanuman
வெள்ளை உள்ளான் பறவையும் அனுமனும் -Sanderling Bird and Hanuman:- முன்னொரு காலத்துல ஒரு மகா சமுதாரத்தோட கரையில வெள்ளை உள்ளானு சொல்ல படுற sanderling பறவை கூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த பறவைகள் கடற்கரையிலே ஒதுங்குற நத்தைகள் ,சிப்பிகள்ல இருக்குற பூச்சிகளை பிடிச்சி தின்னு தங்களோட வாழ்க்கையை நடத்திக்கிட்டு வந்துச்சுங்க ,அப்ப ரெண்டு பறவைகள் கடற்கரை ஓரமா முட்டையிட்டு தங்களோட குட்டி பறவை வரவுக்காக காத்துகிட்டு இருந்துச்சுங்க அப்ப ஒருநாள் அந்த கடல்ல இருந்து வந்த … Read more