நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள் – Thenali Raman Tamil Story -1

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள் – Thenali Raman Tamil Story -1:-உலகமகா புத்திசாலியான தெனாலிராமன் ஒருநாள் அரண்மனைல தன்னோட வேலை எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு தன்னுடைய வீட்டுக்கு கால்நடையா நடந்து போனாரு நாட்டுல இப்ப நிறைய திருட்டு நடக்கிறத அரண்மனை காவலர்கள் சொன்னது அப்ப அவருக்கு ஞாபகம் வந்துச்சு தன்னோட வீட்ட நெருங்குணப்பத்தான் தேனிலராமன் கவனிச்சாரு நாலு அஞ்சு திருடர்கள் தன்னோட வீட்டை நோட்டமிட்டு கிட்டு இருக்கிறத இத பார்த்த தெனாலிராமனுக்கு திடுக்கினாயிடுச்சு அடடா … Read more

The Cat, the Cock, and the Young Mouse – பூனை சேவல் எலி கதை

The Cat, the Cock, and the Young Mouse – பூனை சேவல் எலி கதை :- ஒரு தோட்டத்துல இருக்குற வீட்டுல ஒரு எலி இருந்துச்சு அந்த எலிக்கு ஒரு குட்டி எலி பிறந்துச்சு , பிறந்து கொஞ்ச நாளே ஆன அந்த குட்டி எலி அம்மாகிட்ட சொல்லாம ஊர் சுத்த போச்சு அந்த எலி அதுவரைக்கு மத்த மிருகங்களையோ ,வெளி உலகத்தையோ பார்த்தது இல்லை , அப்படி ஊர்சுத்த போன குட்டி எலி … Read more

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமன் ஒருநாள் அரண்மனை வேலை முடிஞ்ச பிறகு தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு தன்னோட வீட்டுக்கு பக்கத்துல நாலு திருடங்க நின்னு தன்னோட வீட்டையே பாத்துகிட்டு இருக்கிரத பாத்தாரு திருடங்க அவர பாக்குரதுக்கு முன்னாடி தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலி ராமன் தன்னோட மனைவிகிட்ட ரகசியமா திருடங்க வந்திருக்கிறத சொன்னாரு தெனாலிராமன் நீ சத்தம் போடாம நான் சொல்ரதுக்கு ஏத்தமாதிரி நீ பேசுனா போதும்னு சொன்னாரு உடனே வெளியில் இருக்குர திருடன்களுக்கு கேக்ககுர மாதிரி சத்தமா … Read more