The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும்

The Fox & the Pheasants – நரியும் காட்டு கோழிகளும் : ஒரு நாள் ராத்திரி நிலா வெளிச்சத்துல சில காட்டு கோழிகள் ஒரு மரத்து மேல உக்காந்து இருந்துச்சுங்க அப்ப அங்க ஒரு நரி வந்துச்சு , அந்த நரிய பார்த்ததும் அந்த கோழிகளுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு அடடா நாம கீழ விழுந்தம்னா இந்த நரி நம்மள பிடிச்சி திண்ணுடுமேனு ரொம்ப பயந்துச்சுங்க அந்த காட்டு கோழிங்க அப்ப அந்த நரி அந்த … Read more

The Wolf And The Three Pigs – மூன்று பன்றிகள்

The Wolf And The Three Pigs – மூன்று பன்றிகள் :- ஒரு காட்டு பகுதியில மூணு பண்ணி குட்டிங்க அவுங்க அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அதுங்களுக்கு கொஞ்சம் வயசானதும் அவுங்க அம்மா பண்ணி அதுங்கள கூப்பிட்டுச்சு உங்களுக்கு வயசாகிடுச்சு நீங்க இப்ப தனியா வாழ பழகிக்கிடனும் ,எப்பவும் நான் உங்களுக்கு துணையா இருக்க முடியாது ,அதனால் காட்டுக்குள்ள ஒவ்வொருத்தரும் தனி தனியா வீடு காட்டி உங்க வாழ்க்கை ஆரம்பிங்கனு சொல்லுச்சு உடனே அந்த மூணு … Read more

முட்டாள் பட்டினம்-Foolish Musicians

முட்டாள் பட்டினம்-Foolish Musicians|:-ஒரு ஊருல ரெண்டு நண்பர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அவங்கள்ல ஒருத்தன் நாதஸ்வரம் வாசிப்பான் இன்னொருத்தன் மிருதங்கம் வாசிப்பான் ரெண்டுபேரும் ஒருநாள் சண்டை போட்டுட்டாங்க ,அதுல இருந்து ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் சிக்கல்ல மாட்டிவிட்டு சந்தோஷப்பட்டாங்க ஒருநாள் முட்டாள் பட்டினம்ங்கிற ஊருல திருவிழா நடந்துச்சு ,அங்க இவுங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டு இருந்தாங்க ரெண்டு பேரும் அங்க போனதுக்கு அப்புறமா அங்க இருந்த எல்லாரும் பெரிய முட்டாள்கள்னு தெரிஞ்சுக்கிட்டாங்க உடனே அவங்களை வச்சு ஒருத்தரை ஒருத்தர் மாட்டிவிட … Read more