மரியாதை ராமன் கதை -Mariyathai Raman Story

மரியாதை ராமன் கதை -Mariyathai Raman Story:-மரியாதை ராமன் ஒருநாள் தனது வீட்டின் முன் அமர்ந்து ஊர் மக்களுடன் பேசிக்கொண்டு இருந்தாரு அப்ப பக்கத்துக்கு ஊர் வியாபாரிகள் அங்க வந்தாங்க ,அவுங்க தங்கள் ஊரில் உள்ள பணத்தாசை பிடித்த வியாபாரியை பத்தி சொன்னாங்க. நிறைய பணம் சம்பாதிச்சு இருந்தாலும் பேராசையால ,அந்த பணக்காரர் தங்களுக்கு இடைஞ்சல் செய்யிறதா சொன்னாங்க ராமன் அவர்களிடம் அந்த பணக்காரரை பற்றி சில விஷயங்களை தெரிந்துகொண்டாரு மறுநாள் மாறுவேடம் போட்டுக்கிட்டு அந்த பணக்காரரை … Read more