The Porcupine & the Snakes – பாம்பு புத்தில் முள்ளம்பன்றி

The Porcupine & the Snakes – பாம்பு புத்தில் முள்ளம்பன்றி :- ஒரு பெரிய காட்டு பகுதி இருந்துச்சு

The Porcupine & the Snakes - பாம்பு புத்தில் முள்ளம்பன்றி

அங்க ஒரு முள்ளம்பன்றி இருந்துச்சு ,அதுக்கு தங்குறதுக்கு நல்ல வீடு இல்லைனு ஒரே கவலையா இருந்துச்சு

ஒருநாள் அது நடந்து போய்கிட்டு இருக்கும்போது ஒரு பெரிய பாம்பு புத்த பார்த்துச்சு

உடனே அதுகிட்ட போயி அங்க இருந்த பாம்புங்க கிட்ட நானும் உங்களோட வசிக்கலாமான்னு கேட்டுச்சு

The Porcupine & the Snakes - பாம்பு புத்தில் முள்ளம்பன்றி

உடனே பாம்புகள் பயந்தாலும் முள்ளம்பன்றி வீட்டுக்குள்ள வர சம்மதிச்சுங்க

உள்ள வந்த முள்ளம்பன்றியோட முள்ளு குத்தி எல்லா பாம்புகளுக்கு ரெத்தம் வந்திடுச்சு

The Porcupine & the Snakes - பாம்பு புத்தில் முள்ளம்பன்றி

சொந்தமா வீடு கட்டிக்க முடியாத முள்ளம்பன்றி அங்க இருந்து போறதா இல்ல

வேற வழி இல்லாம பாம்பு கூட்டம் ,தங்கள காப்பாத்திக்கிட வேற இடத்துக்கு போக வேண்டியதா போச்சு

நீதி : பகைவனுக்கு இரக்கம் காட்டாதே