நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள் – Thenali Raman Tamil Story -1

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள் – Thenali Raman Tamil Story -1:-உலகமகா புத்திசாலியான தெனாலிராமன் ஒருநாள் அரண்மனைல தன்னோட வேலை எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு தன்னுடைய வீட்டுக்கு கால்நடையா நடந்து போனாரு நாட்டுல இப்ப நிறைய திருட்டு நடக்கிறத அரண்மனை காவலர்கள் சொன்னது அப்ப அவருக்கு ஞாபகம் வந்துச்சு தன்னோட வீட்ட நெருங்குணப்பத்தான் தேனிலராமன் கவனிச்சாரு நாலு அஞ்சு திருடர்கள் தன்னோட வீட்டை நோட்டமிட்டு கிட்டு இருக்கிறத இத பார்த்த தெனாலிராமனுக்கு திடுக்கினாயிடுச்சு அடடா … Read more

குளிருக்கு பரிசு அக்பர் பீர்பால் கதை- Birbal and Kichadi – Tamil Kulanthaigal Kadhai

குளிருக்கு பரிசு அக்பர் பீர்பால் கதை- Birbal and Kichadi – Tamil Kulanthaigal Kadhai:ஒருநாள் அக்பரும் பீர்பாலும் அரண்மனை மாடியில உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க ,அப்ப ரொம்ப குளிர் அடிச்சது ,உடனே அரசர் அடடா எவ்வளவு குளிரடிக்குது என்னாலேயே தாங்கமுடியலைனு சொன்னாரு. உடனே பீர்பால் சொன்னாரு ஆமாம் அரசே ரொம்ப குளிருது ,ஆனா இதைவிட அந்த ஆத்து குள்ள இறங்குனா ரொம்ப குளிரும் யாராலயும் தாங்கவே முடியாதுனு சொன்னாரு உடனே அக்பர் அப்படி ஆத்து தண்ணியில … Read more

அக்பர் பீர்பால் பாரசீக சிங்கம் கதை – Akbar Birbal Persian Lion story in tamil

அக்பர் பீர்பால் பாரசீக சிங்கம் கதை – Akbar Birbal Persian Lion story in tamil:அக்பரும் பாரசீகத்தை ஆண்ட அரசரும் மிகுந்த நட்போட இருந்தாங்க, ஒருநாள் அக்பர் அரசவையில இருக்கும்போது பாரசீகத்துல இருந்து உங்களுக்கு பரிசு கொண்டுவந்திருக்குறதா சொல்லிட்டு பாரசீக அமைச்சர் வந்திருக்காருனு காவலாளி சொன்னான் உடனே அவரை வரச்சொல்லி அனுப்பிச்சாரு அரசர் , கொஞ்ச நேரத்துல ஒரு கூண்டுக்குள்ள ஒரு சிங்கத்தோட அரசவைக்கு வந்தாரு அந்த பாரசீக மந்திரி வணக்கம் அரசரே உங்களுக்கு இந்த … Read more