Woodpecker and watch tower-மரம்கொத்தியும் பறவைகளும்

Woodpecker and watch tower-மரம்கொத்தியும் பறவைகளும் :- ஒரு காட்டுல நிறய பறவைகள் இருந்துச்சு அந்த பறவைகள் அங்க இருக்குற தானியங்களை தின்னு வாழ்கை நடத்திக்கிட்டு இருந்துச்சுங்க ஒருநாள் ஒரு நரி கூட்டம் அந்த காட்டுக்குள்ள வந்துச்சுங்க அதுங்கள பார்த்ததும் எல்லா பறவைகளுக்கும் பயம் வந்துடுச்சு ,அந்த நரிங்க கிட்ட இருந்து தங்களை பாதுகாக்க ஒரு யோசனை செஞ்சுச்சுங்க அந்த பறவைகள் அத்துப்படி ஒரு பெரிய மரத்து மேல ஒரு கன்கானிப்பு பாதுகாப்பு வீடு கட்டி அதுல … Read more

The Dog & the Oyster – நாயும் கோழி முட்டையும் -Tamil Aesop Fable

The Dog & the Oyster – நாயும் கோழி முட்டையும் -Tamil Aesop Fable :- ஒரு விவசாய நிலத்துக்கு பக்கத்துல ஒரு நாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது அங்க இருக்குற கோழி கூண்டுல இருந்து முட்டையை திருடி திங்க ஆரம்பிச்சுச்சு அதனால கோழிக்கு ரொம்ப வருத்தமா போச்சு ஒருநாள் அந்த நாய் கோழியோட முட்டைகளை திருடி முழுசா முழுங்குறத பார்த்துச்சு கோழி உடனே ஒரு திட்டம் போட்டுச்சு கோழி , பக்கத்து குளக்கரைக்கு போயி … Read more

The Man & the Lion-சிங்கமும் மனிதனும்

The Man & the Lion-சிங்கமும் மனிதனும்:- ஒரு காட்டு வழி பாதையில ஒரு சிங்கமும் மனிதனும் பயணம் போய்கிட்டு இருந்தாங்க அப்ப ரெண்டுபேருக்கும் சண்டை வந்துச்சு ,இந்த உலகத்துலயே யாரு சிறந்தவங்கனு அந்த போட்டி இருந்துச்சு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்ட போட்டுக்கிட்டே வந்தாங்க அப்படியே நடந்து போகுறப்ப காடு முடிஞ்சி நகரம் ஆரம்பமாச்சு அங்க ஹெர்குலஸ் சிங்கத்த அடக்கி அதோட வாய கிழிக்கிற மாதிரி சிலை இருந்துச்சு உடனே மனிதன் சொன்னான் பார்த்திங்களா … Read more