A rich man and his son Short story – செல்வந்தரும் பட்டம் வாங்கும் மகனும்

A rich man and his son Short story

A rich man and his son Short story – செல்வந்தரும் பட்டம் வாங்கும் மகனும் :- ஒரு ஊருல ஒரு செல்வந்தர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவருக்கு ஒரே ஒரு மகன் அந்த மகன் நல்ல படிச்சு பட்டம் வாங்குனாரு, பட்டம் வாங்குற அன்னைக்கு எனக்கு ஒரு புது கார் வேணும்னு தன்னோட அப்பாகிட்ட கேட்டாரு செல்வந்தரான அந்த அப்பாவுக்கு புது கார் வாங்குறது சுலபம்னு நினைச்சாரு பட்டம் வாங்குன அந்த மகனுக்கு ஒரு பெரிய … Read more

திருட்டு நண்பர்கள் தமிழ் சிறுகதைகள்

ஒரு கல்லூரியில நாலு நண்பர்கள் படிச்சு கிட்டு இருந்தாங்க அவுங்க நாலு பேரும் ஒழுக்கத்துல கொஞ்சம் கொறஞ்சவங்களா இருந்தாங்க ,எப்ப பாத்தாலும் படிக்காம ஊர் சுத்திகிட்டு இருந்தாங்க ஒரு நாள் அந்த கல்லூரியொட பேராசிரியர் பரிட்சை வச்சாங்க ,அந்த பரீட்சைக்கு படிக்காம ஊர் சுத்துனதால ,அந்த நாலு பெரும் எப்படி தப்பிக்கலாமுன்னு யோசிச்சாங்க. பரிட்ச அன்னைக்கு கல்லூரி முதல்வரை பாத்து ,நேத்து எங்க சொந்த காரங்க ஒடம்பு சரி இல்ல அவுங்கள பாத்துட்டு வரும்போது கார் டயர் … Read more

கிணத்து நீர் பீர்பால் கதைகள்-THE FARMER AND THE WELL-Akbar Birbal Story in Tamil

கிணத்து நீர் பீர்பால் கதைகள்-THE FARMER AND THE WELL-Akbar Birbal Story in Tamil:-ஒரு கிராமத்து விவசயிக்கு ரொம்ப தண்ணீர் கஷ்டம் அவரால தன்னோட தோட்டத்துக்கு சரியா தண்ணி விட முடியல உடனே பக்கத்துக்கு தோட்டத்து கிணறு விலைகொடுத்து வாங்குனாரு அந்த விவசாயி மறுநாள் தோட்டத்துக்கு தண்ணிவிட போன அந்த விவசாயியை தடுத்தாரு பக்கத்துக்கு தொட்டத்துகாரர் உனக்கு நான் கிணத்த வித்தேனே ஒழிய கிணத்து தண்ணிய விக்கலை அதனால நீ கிணத்து தண்ணிய எடுக்க முடியாதுன்னு … Read more