திருட்டு நண்பர்கள் தமிழ் சிறுகதைகள்

ஒரு கல்லூரியில நாலு நண்பர்கள் படிச்சு கிட்டு இருந்தாங்க

அவுங்க நாலு பேரும் ஒழுக்கத்துல கொஞ்சம் கொறஞ்சவங்களா இருந்தாங்க ,எப்ப பாத்தாலும் படிக்காம ஊர் சுத்திகிட்டு இருந்தாங்க

ஒரு நாள் அந்த கல்லூரியொட பேராசிரியர் பரிட்சை வச்சாங்க ,அந்த பரீட்சைக்கு படிக்காம ஊர் சுத்துனதால ,அந்த நாலு பெரும் எப்படி தப்பிக்கலாமுன்னு யோசிச்சாங்க.

பரிட்ச அன்னைக்கு கல்லூரி முதல்வரை பாத்து ,நேத்து எங்க சொந்த காரங்க ஒடம்பு சரி இல்ல அவுங்கள பாத்துட்டு வரும்போது கார் டயர் பஞ்சர்னு நிறைய கரணங்கள் சொன்னாங்க

இப்ப என்ன பன்னனும்போ அந்த முதல்வர் கேட்டாரு

அதுக்கு அந்த நாலுபேரும் பரீட்சையை அடுத்த வரம் வைக்க சொன்னாங்க

இத கேட்ட முதல்வர் பரிட்சய நீங்க நாலு பேரும் தனி தனி அறைல எழுதணும்பு சொன்னாரு

எல்லாரையும் ஏமாத்துன அந்த நாலு பெரும் பரீட்சைக்கு வந்து கேள்வி தாள பாத்தாங்க

அதுல ஒரே ஒரு கேள்வி மட்டும் இருந்துச்சு அந்த கேள்வி என்னன்னா

“கார்ல எந்த டயர் பஞ்சர் ஆச்சு ” 1.முன் வலது 2.முன் இடது 3.பின் வலது 4.பின் இடது

இந்த கேள்விய பாத்த நாலு பேருக்கும் அதிர்ச்சி ,தாங்கதான் புத்திசாலினு நினைச்சதுக்கு நல்ல தண்டனை கிடச்சதுன்னு வருத்தப்பட்டாங்க

1 thought on “திருட்டு நண்பர்கள் தமிழ் சிறுகதைகள்”

Comments are closed.