Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும்

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும் 003-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவரு நிறைய ஆடு மாடுகளை வளர்த்துக்கிட்டு வந்தாரு. நல்லா வளர்ந்ததுக்கு அப்புறமா ஆடுகளையும் ,மாடுகளையும் பக்கத்துக்கு ஊர் சந்தைக்கு கொண்டுபோயி வித்து அந்த பணத்துல தனக்கு தேவையான உணவு பொருட்கள வாங்கிட்டு வர்றது அவரோட வழக்கம் ஒருநாள் ஒரு ஆட்டு குட்டிய தன்னோட கழுத்துல போட்டுக்கிட்டு காட்டு வழியா பக்கத்து ஊரு சந்தைக்கு நடந்து போனாரு அவரு அவரு போறத மூணு … Read more

கழுகும் காக்கையும் – Foolish Imitation Moral Story for Kids to read

கழுகும் காக்கையும் – Foolish Imitation Moral Story for Kids to read 002:-ஒரு மலை அடிவாரத்துல இருக்குற மரத்துல ஒரு காக்காய் வாழ்ந்துக்கிட்டு வந்துச்சு ,அந்த காக்கைக்கு அந்த மலைமேல வாழுற கழுகுபோல வாழணும்னு ரொம்ப ஆச அதனால் கழுகு மாதிரியே வானத்துல பறக்கிறதும் ,வேட்டையாடுறதும் செஞ்சு பாத்துகிட்டே இருக்கும் ஒருநாள் அந்த கழுகு தன்னோட கூட்டுல இருந்து இறை எதாவது கிடைக்குமான்னு பாத்துகிட்டே இருந்துச்சு ,அந்த கழுகு என்ன பண்ணுதுனு பாத்துகிட்டே இருந்துச்சு … Read more

A True Servant – அரசரும் பணியாட்களும்

A True Servant – அரசரும் பணியாட்களும்:-ஒரு நட்ட ஒரு நல்ல ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு ,அவருக்கு தன்னோட மக்கள் மேலயும் நாட்டோட வளர்ச்சி மேலயும் ரொம்ப அக்கறை. அதனால நிறைய பணியாட்களை நாட்டுக்கு வேலை செய்யவும் தனக்கு வேலை செய்யவும் வேலைக்கு வச்சிருந்தாரு. இருந்தாலும் அவருக்கு மனசுக்குள்ள ஒரு கவலை ,நிறைய பணியாட்கள் இருந்தும் எல்லோரும் தனுக்கு விசுவாசமா இருக்காங்களா இல்லையாங்கிற சந்தேகம் அவருக்கு இருந்துச்சு அதனால தன்னோட முக்கிய அமைச்சர்கள் கிட்ட அறிவுரை … Read more