காளி வரம் – தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமனுக்கு ஒரு நாள் ரொம்ப ஜலதோசம் பிடிச்சிருந்துச்சு கைகுட்டையால மூக்க தொடச்சி தொடச்சி சோந்து போனாரு தனக்கு நாலு கைஇருந்தாத்தான் இத சமாளிக்க முடியும் போலனு தனக்குள்ள சொல்லிகிட்டாரு அவரோட மனைவி ஆவிபிடிக்க சட்டியில் தண்ணி கொண்டு வந்து தந்தாங்க அதுல கொஞ்சம் மூலிகைகள் போட்டு ஆவிபிடிச்சாரு தெனாலிராமன் மறுநாள் அவருக்கு ஜலதோசம் விட்டுடுச்சு உடனே தெனாலிராமன் காளி கோயிலுக்கு கிளம்புனாரு அவரோட மனைவி ஓங்க வாய வச்சுகிட்டு சம்மா போயி சாமி கும்பிட்டு வாங்க … Read more

ராமுவும் சோமுவும்

தமிழ் குழந்தை கதைகள்

ராமுவும் சோமுவும் கூட பிறந்த சகோதரர்கள் ராமு எப்பவும் சோமுவை மட்டம் தட்டி கிட்டே இருப்பான் நிறைய உணவை தான் எடுத்துக்கிட்டு ,கொஞ்ச உணவைத்தான் சோமுவுக்கு கொடுப்பான் ஒருநாள் சகோதரர்கள் ரெண்டுபேரும் காட்டு பகுதிக்கு மரம் வெட்ட போனாங்க ராமு ஒரு பெரிய மரத்த வெட்ட போனான் அப்பத்தான் அந்த மரம் பேசுச்சு நல்ல மனிதரே என்ன நீங்க வெட்டாம விட்டீங்கன்னா உங்களுக்கு தங்க ஆப்பிள் தரேன்னு சொல்லுச்சு ஒரு அப்பில வச்சு நாம என்ன பண்றதுன்னு … Read more

கரடி சொன்ன ரகசியம்

karadi story in tamil

ஒரு காட்டுப்பகுதியில் இரண்டு நண்பர்கள் நடந்து போயிகிட்டு இருந்தாங்க அப்ப ஒரு கரடி அவுங்கள நோக்கி வர்றத பாத்தாங்க உடனே ஒரு நண்பன் வேகமா ஓடி போயி பக்கத்துல இருந்த மரத்து மேல ஏறி உக்காந்துக்கிட்டான் தன்னோட வந்த நண்பன் என்ன ஆனான்னு கூட பாக்காம தன்னோட சுயநலத்துக்காக மரத்துல ஏறுனான் அவன் இதப்பாத்த அந்த இன்னொரு நண்பன் அடடா அவனை மாதிரி நம்மளால மரத்துல ஏற முடியாதே என்ன பண்றதுன்னு யோசிச்சான் உடனே அவனுக்கு ஒரு … Read more