கரடி சொன்ன ரகசியம்

karadi story in tamil

ஒரு காட்டுப்பகுதியில் இரண்டு நண்பர்கள் நடந்து போயிகிட்டு இருந்தாங்க அப்ப ஒரு கரடி அவுங்கள நோக்கி வர்றத பாத்தாங்க உடனே ஒரு நண்பன் வேகமா ஓடி போயி பக்கத்துல இருந்த மரத்து மேல ஏறி உக்காந்துக்கிட்டான் தன்னோட வந்த நண்பன் என்ன ஆனான்னு கூட பாக்காம தன்னோட சுயநலத்துக்காக மரத்துல ஏறுனான் அவன் இதப்பாத்த அந்த இன்னொரு நண்பன் அடடா அவனை மாதிரி நம்மளால மரத்துல ஏற முடியாதே என்ன பண்றதுன்னு யோசிச்சான் உடனே அவனுக்கு ஒரு … Read more