தொலைந்த ஒட்டகம் – தெனாலி ராமன் கதைகள்

ஒரு நாள் தெனாலிராமன் நகர்வலம் போயிட்டு வீட்டுக்கு திரும்பி கிட்டு இருந்தாரு அப்போ அவருக்கு எதிர்ல ஒரு வியாபாரி பதட்டமா வந்துவிட்டு இருந்தாரு தெனாலிராமன் கிட்ட வந்த அந்த வியாபாரி தெனாலிராமரே என்னோட ஒட்டகத்த காணோம் வர்ர வழியில அது போனத பாத்திங்களானு கேட்டாரு ஓங்க ஒட்டகத்துக்கு ஒரு கால் ஊனமானு கேட்டாரு அட ஆமாம் அந்த ஒட்டகம் தான்னு சொன்னாரு வியாபாரி ஒங்க ஒட்டகத்துக்கு ஒரு கண்ல பார்வை இல்லையானு கேட்டாரு அட ஆமாம் அந்த … Read more

தெனாலிராமனும் அரேபிய குதிரை வியாபாரியும்

கிருஷ்ண தேவராயர் அரண்மனைக்கு ஒரு வணிகன் வந்தான் தான் ஒரு அராபிய குதிரை வியாபாரின்னும் தான் ஒரு படகு நிறை குதிரைகள் கொண்டு வந்திருக்கிறதாகவும் சொன்னான் உடனே தேவராயர் துறைமுகத்துக்குப்போயி அந்த குதிரைகளை எல்லாம் பார்வையிட்டாரு அந்த அராபிய வணிகன் தான் கொண்டு வந்ததுதான் உலகத்துலயே மிகச் சிறந்த குரைகள் உங்கள் நாட்டுல இருக்கிற குதிரைகள் எல்லாம் இதுங்க கூட போட்டி போட முடியாதுன்னு சொன்னான் இதக்கேட்ட கிருஷ்ணதேவராயருக்கு கோபம் வந்திடுச்சு என்ன சொன்ன எங்க நாட்டு … Read more

17 Camels and 3 Sons Tamil Kids Story- 17 ஒட்டகங்களும் 3 புதல்வர்களும்

thenali raman storie

ரொம்ப காலங்களுக்கு முன்னால பாலைவனத்துக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு பெரியவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு. அவருக்கு மூணு மகன்கள் இருந்தாங்க அந்த பெரியவரும் அந்த மூணு மகன்களும் 17 ஒட்டகங்களை வளர்த்துக்கிட்டு வந்தாங்க அந்த ஒட்டகங்களை வாடகைக்கு விட்டு அதுல வர்ற பணத்துல தங்களோட வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு வந்தாங்க. சில காலங்களுக்கு அப்பறமா அந்த முதியவர் இறந்து போனாரு. இறுதி சடங்கை சிறப்பா செஞ்ச அந்த மூணு மகன்களும் தங்களோட அப்பா ஒரு உயில் எழுதி … Read more