தெனாலி ராமனும் வழிப்பறி திருடனும்
தெனாலி ராமன் ஒரு நாள் மிக நீண்ட தூரம் பயனம் புறப்பட்டாரு அவரு போற வழியில் ஒரு பெரிய காடு இருந்துச்சு அந்த காட்டுல நிறை திருடன்கள் இருக்கிறதாகதும் அந்த வழியாப் போற எல்லாரையும் அடிச்சு அவுங்க பணத்த கொள்ளையடிக்கிறதாகவும் எல்லாரும் சொன்னாங்க எதப்பத்தியும் கவலப்படாத தெனாலிராமன் அந்த காட்டு வழியில் நடக்க ஆரம்பிச்சாரு அப்பத்தான் புதுசா ஒரு பயணி அவர் கிட்ட வந்து பயணியே நானும் ஒங்க கூடவராலாமா எனக்கு திருடன்கள்னா பயம் அதனால ஒங்க … Read more