Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது

Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது:-ஒரு கிராமத்துல இருக்குற வீட்டுல நிறய எலிங்க வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அந்த எலிங்க எல்லாம் எப்பவும் வீட்டுல இருக்குற சாப்பாடு எல்லாத்தையும் திருடி தின்னுகிட்டு இருந்துச்சுங்க அது அந்த வீட்டு பாட்டிக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு , இந்த வீட்டுல ஒரு பொருளை கூட பத்திரமா வைக்க முடியலையேன்னு வருத்தப்பட்டுச்சு அந்த பாட்டி அதனால ஒரு பெரிய பூனையை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சாங்க அந்த பாட்டி … Read more

The Wild Swans – அன்னப்பறவை இளவரசர்கள்

The Wild Swans – அன்னப்பறவை இளவரசர்கள் : முன் ஒரு காலத்துல ஒரு மிக பெரிய ராஜாங்கம் இருந்துச்சு அந்த ராஜாங்கத்த ஒரு அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு அவருக்கு பதினோரு இளவரசர்களும் ஒரு இளவரசியும் இருந்தாங்க,ஆனா அரசரோட மனைவியான மகாராணி இல்ல அந்த பதினோரு இளவரசர்களையும் தங்களோட அக்காவோட சொல்படி நடந்தாங்க ,அவுங்கமேல ரொம்ப வச்சிருந்தாங்க எல்லாரும் தாய் இல்லாத அந்த பதினோரு இளவரசர்களையும் ரொம்ப பாசத்தோடு பார்த்துக்கிட்டாங்க அந்த இளவரசி அவுங்களுக்கு பாடம் … Read more

The Bundle Of Sticks Story – ஒற்றுமையே பலமாம் குழந்தைகள் கதை

The Bundle Of Sticks Story – ஒற்றுமையே பலமாம் குழந்தைகள் கதை :- ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு மூணு மகன்கள் இருந்தாங்க அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க ,சண்ட போட்டுட்டு ஒருத்தரும் விவசாய வேலை செய்யாம நேரத்த வேஸ்ட் பண்ணிகிட்டே இருப்பாங்க அதனால அந்த விவசாயிக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு, தன்னோட மகன்களை எப்படி திருத்தணும்னு யோசிச்சுகிட்டே இருந்த அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு ஒருநாள் அந்த பயலுகள … Read more