சாட்சி சொன்ன பலா மரம் -Jack Tree As A Witness-Akbar Birbal Story For Tamil Kulanthaigal

சாட்சி சொன்ன பலா மரம் -Jack Tree As A Witness-Akbar Birbal Story For Tamil Kulanthaigal:-ஒருநாள் அக்பரோட அரசவைக்கு ஒரு முதியவர் வந்தாரு அரசர்கிட்ட எனக்கு நீதி வேணும்னு கேட்டாரு அந்த பெரியவர் ,உடனே அரசர் என்னனு விசாரிச்சாரு , அதுக்கு அந்த பெரியவர் சொன்னாரு நான் என்னோட மனைவியோட புனித யாத்திரை செய்ய நினச்சேன் , அப்ப என்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் ஒரு பெட்டியில போட்டு என்னோட நண்பன் கிட்ட கொடுத்து … Read more

குளிருக்கு பரிசு அக்பர் பீர்பால் கதை- Birbal and Kichadi – Tamil Kulanthaigal Kadhai

குளிருக்கு பரிசு அக்பர் பீர்பால் கதை- Birbal and Kichadi – Tamil Kulanthaigal Kadhai:ஒருநாள் அக்பரும் பீர்பாலும் அரண்மனை மாடியில உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க ,அப்ப ரொம்ப குளிர் அடிச்சது ,உடனே அரசர் அடடா எவ்வளவு குளிரடிக்குது என்னாலேயே தாங்கமுடியலைனு சொன்னாரு. உடனே பீர்பால் சொன்னாரு ஆமாம் அரசே ரொம்ப குளிருது ,ஆனா இதைவிட அந்த ஆத்து குள்ள இறங்குனா ரொம்ப குளிரும் யாராலயும் தாங்கவே முடியாதுனு சொன்னாரு உடனே அக்பர் அப்படி ஆத்து தண்ணியில … Read more

அக்பர் பீர்பால் பாரசீக சிங்கம் கதை – Akbar Birbal Persian Lion story in tamil

அக்பர் பீர்பால் பாரசீக சிங்கம் கதை – Akbar Birbal Persian Lion story in tamil:அக்பரும் பாரசீகத்தை ஆண்ட அரசரும் மிகுந்த நட்போட இருந்தாங்க, ஒருநாள் அக்பர் அரசவையில இருக்கும்போது பாரசீகத்துல இருந்து உங்களுக்கு பரிசு கொண்டுவந்திருக்குறதா சொல்லிட்டு பாரசீக அமைச்சர் வந்திருக்காருனு காவலாளி சொன்னான் உடனே அவரை வரச்சொல்லி அனுப்பிச்சாரு அரசர் , கொஞ்ச நேரத்துல ஒரு கூண்டுக்குள்ள ஒரு சிங்கத்தோட அரசவைக்கு வந்தாரு அந்த பாரசீக மந்திரி வணக்கம் அரசரே உங்களுக்கு இந்த … Read more