சாட்சி சொன்ன பலா மரம் -Jack Tree As A Witness-Akbar Birbal Story For Tamil Kulanthaigal
சாட்சி சொன்ன பலா மரம் -Jack Tree As A Witness-Akbar Birbal Story For Tamil Kulanthaigal:-ஒருநாள் அக்பரோட அரசவைக்கு ஒரு முதியவர் வந்தாரு அரசர்கிட்ட எனக்கு நீதி வேணும்னு கேட்டாரு அந்த பெரியவர் ,உடனே அரசர் என்னனு விசாரிச்சாரு , அதுக்கு அந்த பெரியவர் சொன்னாரு நான் என்னோட மனைவியோட புனித யாத்திரை செய்ய நினச்சேன் , அப்ப என்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் ஒரு பெட்டியில போட்டு என்னோட நண்பன் கிட்ட கொடுத்து … Read more