The Lion & the Gnat – சிங்கமும் கொசுவும்

The Lion & the Gnat – சிங்கமும் கொசுவும் :- காட்டு ராஜா ஒருநாள் குகைல ஓய்வெடுத்துகிட்டு இருந்தாரு

அப்பா ஒரு கொசு அவர சுத்தி பறந்துச்சு ,உடனே சிங்க ராஜ தன்னோட கைகள வீசி அங்குட்டு போ கொசுவேன்னு கத்துனாரு

அதுக்கு கொஞ்சம் கூட பயப்படாத கொசு அவரு முகத்துலயே கடிச்சிச்சு

பெரிய பெரிய பல்லு பெரிய நகம் வச்சிருந்தும் சிங்கத்தால ஒண்ணுமே பண்ண மிடுயல

சிங்க ராஜாவையே திணறடிச்ச தான் பெரிய ஆளுன்னு ஊருல இருக்குற எல்லாத்துக்கும் சொல்ல நினச்சுச்சு கொசு

ஆனா அப்ப ஒரு சிலந்தி வலையில விழுந்துடுச்சு அந்த கொசு

தேவையில்லாம கண்ணு மண்ணு தெரியாம பறந்து சிலந்தி வலையில விழுந்த கொசு அந்த சிலந்திக்கு இரையாகி போச்சு

நீதி :- வெற்றி தரும் களிப்பு ஆபத்தானது