The Hare & His Ears – முயலின் காது

The Hare & His Ears – முயலின் காது :- ஒரு காட்டு பகுதியில ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த சிங்கம் ஒருநாள் ஒரு மானை வேட்டையாடி கொன்னுச்சு , வேட்டையாடுன மானை திங்கும்போது அந்த மானோட கொம்பு சிங்கத்தோட வாயில குத்திடுச்சு அதனால சிங்கத்துக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு ,இனிமே என்னோட காட்டுல கொம்பு வச்ச எந்த மிருகமும் வாழ கூடாது எல்லாரும் வேற காட்டுக்கு போய்டுங்கனு அறிவிச்சுச்சு இத கேட்ட மான் … Read more

The Farmer & the Cranes – விவசாயியும் கொக்குகளும்

The Farmer & the Cranes – விவசாயியும் கொக்குகளும் :- ஒரு குளத்துக்கு பக்கத்துல இருக்குற நிலத்துல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு ஒருநாள் தன்னோட நிலத்துல விதைகளை விதைச்சிகிட்டு இருந்தாரு அத அந்த குளத்துல இருக்குற கொக்குங்க பார்த்துச்சுங்க அவரு விதை விதைச்சுட்டு ஓய்வெடுக்க ஆரம்பிச்சதும் மண்ண நொண்டி அந்த விதைகளை திங்க ஆரம்பிச்சுச்சுங்க அந்த கொக்குங்க அத பார்த்த விவசாயி தன்னோட கவட்டைய எடுத்து அந்த கொக்கிகள அடிக்க போனாரு இறக்க … Read more

The Wolf and Seven Little Goats – ஓநாயும் ஏழு குட்டி ஆடுகளும்

The Wolf and Seven Little Goats – ஓநாயும் ஏழு குட்டி ஆடுகளும் :- ஒரு காட்டு பகுதியில ஏழு குட்டி ஆடுகளும் அவங்களோட அம்மாவும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க அவுங்க எல்லாரும் ரொம்ப பாதுகாப்பான எடத்துலதான் விளையாடுவாங்க , எப்பவும் ஆபத்தான காட்டு பகுதிக்கு போகவே மாட்டாங்க அப்ப ஒரு ஓநாய் ரொம்ப நாளா அதுங்கள திங்கணும்னு காத்துகிட்டு இருந்துச்சு ஒரு நாள் அம்மா ஆடு கடைக்கு போக கிளம்புச்சு , அதனால தன்னோட குட்டிகள் … Read more