சிங்கமும் சிலையும் -ஈசாப் நீதி கதைகள்-Aesop Fables inTamil

சிங்கமும் சிலையும் -ஈசாப் நீதி கதைகள்-Aesop Fables inTamil:- ஒரு நாள் ஒரு மனிதனும் சிங்கமும் ஒண்ணா சேந்து பயணம் போய்கிட்டுஇருந்தாங்க. அப்ப ரெண்டுபேருக்கும் ஒரு தர்க்கம் வந்துச்சு,யார் இந்த உலகத்துலயே பலசாலினி ரெண்டு பேருக்கும் பேச்சு வந்துச்சு. சிங்கம் சொல்லுச்சு இந்த உலகத்துல மனிதன விட சிங்கம்தான் பலசாலின்னு சொல்லுச்சு அத மறுத்த மனுஷன் சொன்னான் உலகதவுல சிங்கத்த விட மனுஷன்தான் பெரியவன்னு சொன்னான் அப்படி பேசிக்கிட்டே வந்தப்ப அங்க ஒரு சிலை இருந்துச்சு ,அந்த … Read more

பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story

Snake and Farmer Kids Story

பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story:-விவசாயி ஒருத்தர் ஒரு குளிர்காலத்துல தன்னோட விவசாய நிலத்தை சுத்திபாத்துக்கிட்டு இருந்தாரு ,அப்ப அங்க ஒரு பாம்பு கிடக்குறத பாத்தாரு , அது குளிர் காலம்கிறதுனால அந்த பாம்பு ரொம்ப விறைச்சு போய் ,குளிர்தாங்க முடியாம கிடந்துச்சு இரக்க குணம் அதிகமா இருந்த விவசாயிக்கு அந்த பாம்பை காப்பத்தனும்னு எண்ணம் வந்துச்சு ,உடனே அந்த பாம்ப எடுத்து ,தன்னோட நெஞ்சுல வச்சிக்கிட்டாரு மெதுமெதுவா அந்த பாம்போட உடம்ப தடவி கொடுத்து … Read more

Unity is Strength story in Tamil – ஒற்றுமையே பலமாம்

Unity is Strength story in Tamil

Unity is Strength story in Tamil – ஒற்றுமையே பலமாம் :- ஒரு முதியவர் ஒருத்தர் ரொம்ப வயசானவரா இருந்தாரு அவருக்கு மூணுமகன்கள் இருந்தாங்க அவுங்களுக்கு எப்பவுமே சண்டைதான் அதனால் அந்த முதியவர் ரொம்ப வறுத்த பட்டாரு ஒருநாள் அந்த முதியவர் தன்னோட மகன்கள கூப்பிட்டு ஒரு கரும்ப கொடுத்து உடைக்க சொன்னாரு அவரோட மூணு மகன்களும் அந்த கரும்ப சுலபமா உடைச்சுட்டாங்க அதுக்கு அப்புறமா அந்த முதியவர் அந்த கரும்னு எல்லாத்தையும் மொத்தமா கட்டா … Read more