பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story

Snake and Farmer Kids Story

பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story:-விவசாயி ஒருத்தர் ஒரு குளிர்காலத்துல தன்னோட விவசாய நிலத்தை சுத்திபாத்துக்கிட்டு இருந்தாரு ,அப்ப அங்க ஒரு பாம்பு கிடக்குறத பாத்தாரு , அது குளிர் காலம்கிறதுனால அந்த பாம்பு ரொம்ப விறைச்சு போய் ,குளிர்தாங்க முடியாம கிடந்துச்சு இரக்க குணம் அதிகமா இருந்த விவசாயிக்கு அந்த பாம்பை காப்பத்தனும்னு எண்ணம் வந்துச்சு ,உடனே அந்த பாம்ப எடுத்து ,தன்னோட நெஞ்சுல வச்சிக்கிட்டாரு மெதுமெதுவா அந்த பாம்போட உடம்ப தடவி கொடுத்து … Read more