சிங்கமும் சிலையும் -ஈசாப் நீதி கதைகள்-Aesop Fables inTamil

சிங்கமும் சிலையும் -ஈசாப் நீதி கதைகள்-Aesop Fables inTamil:- ஒரு நாள் ஒரு மனிதனும் சிங்கமும் ஒண்ணா சேந்து பயணம் போய்கிட்டுஇருந்தாங்க. அப்ப ரெண்டுபேருக்கும் ஒரு தர்க்கம் வந்துச்சு,யார் இந்த உலகத்துலயே பலசாலினி ரெண்டு பேருக்கும் பேச்சு வந்துச்சு. சிங்கம் சொல்லுச்சு இந்த உலகத்துல மனிதன விட சிங்கம்தான் பலசாலின்னு சொல்லுச்சு அத மறுத்த மனுஷன் சொன்னான் உலகதவுல சிங்கத்த விட மனுஷன்தான் பெரியவன்னு சொன்னான் அப்படி பேசிக்கிட்டே வந்தப்ப அங்க ஒரு சிலை இருந்துச்சு ,அந்த … Read more