The Jackal And Lion Kids Story – குள்ள நரியும் சிங்க ராஜாவும் – திருக்குறள் கதைகள் – Thirukkural Stories

காட்டுப்பகுதியில் ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த சிங்கம் ஒருநாள் தண்ணீர் குடிக்க பக்கத்துல இருந்த குளத்துக்கு போச்சு  அந்த குளத்துல தண்ணீர் கொஞ்சமா இருந்ததால கரையோரத்துல நிறைய செகதியா இருந்துச்சு.  தாகம் அதிகமா இருந்ததால  அந்த செகதிய பொருட்படுத்தாம தண்ணி குடிக்க இறங்குச்சு அந்த சிங்கம்  மெதுவா தண்ணி குடிச்சுக்கிட்டு இருக்கும்போது அதோட காலு அந்த செகதியில மாட்டிக்கிச்சு  அடடா அவசரப்பட்டு ஆபத்துல சிக்கிக்கிட்டோமே இப்ப என்ன பண்ணுறதுனு யோசிச்சுச்சு  தன்னோட பலம் எல்லாத்தையும் உபயோகிச்சு … Read more