The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும்

The Lazy Man and The God's Plan

The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும் :-ஒரு கிராமத்துல ஒரு சோம்பேறி இளைஞன் இருந்தான் அவன் பேரு மாதவன் அவனுக்கு உலைக்கம சாப்பிடறதுன்னா ரொம்ப பிடிக்கும் ஒருநாள் பக்கத்துக்கு கிராமத்துக்கு போனான் அங்க ஒரு காய்கறி தோட்டத்த பாத்தான் உடனே அங்க இருந்த வெள்ளரி காய பறிக்க போனான் , அப்ப அங்க வந்த தோட்டகாரன் அவன விரட்டி விட்டான் பயந்து ஓடுன மாதவன் பக்கத்து காட்டுக்குள்ள … Read more

Cunning Fox and the Clever Stork – தந்திர நரியும் புத்திசாலி கொக்கும்

Cunning Fox and the Clever Stork

ஒரு காட்டு பகுதியில ஒரு தந்திரகார நரி வசிச்சு வந்தது அந்த நரிக்கு தான் ஒரு புத்திசாலின்னு நினைப்பு அது எப்ப பாத்தாலும் யாரையாவது மட்டம் தட்டுவது தான் வேலையே. அந்த நரிக்கு ஒரு கொக்கு நண்பன் இருந்துச்சு அந்த கொக்கு ஒரு புத்திசாலி , அந்த கொக்குக்கு தந்திரகார நரியா இருந்தாலும் அதோட நட்பு வச்சது புடிச்சிருந்தது. ஒருநாள் அந்த கொக்க தன்னோட வீட்டுக்கு விருந்துக்கு அலைச்சது அந்த நரி .உடனே அந்த நரியோட  வீட்டுக்கு … Read more

The Jackal And Lion Kids Story – குள்ள நரியும் சிங்க ராஜாவும் – திருக்குறள் கதைகள் – Thirukkural Stories

காட்டுப்பகுதியில் ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த சிங்கம் ஒருநாள் தண்ணீர் குடிக்க பக்கத்துல இருந்த குளத்துக்கு போச்சு  அந்த குளத்துல தண்ணீர் கொஞ்சமா இருந்ததால கரையோரத்துல நிறைய செகதியா இருந்துச்சு.  தாகம் அதிகமா இருந்ததால  அந்த செகதிய பொருட்படுத்தாம தண்ணி குடிக்க இறங்குச்சு அந்த சிங்கம்  மெதுவா தண்ணி குடிச்சுக்கிட்டு இருக்கும்போது அதோட காலு அந்த செகதியில மாட்டிக்கிச்சு  அடடா அவசரப்பட்டு ஆபத்துல சிக்கிக்கிட்டோமே இப்ப என்ன பண்ணுறதுனு யோசிச்சுச்சு  தன்னோட பலம் எல்லாத்தையும் உபயோகிச்சு … Read more