The Arrogant Prince-திமிர்பிடித்த இளவரசன்

The Arrogant Prince-திமிர்பிடித்த இளவரசன்:- முன்னொரு காலத்துல ஒரு மிக பெரிய நாடு இருந்துச்சு ,அந்த நாட்ட ஒரு அரசர் ஆண்டுகிட்டு வந்தாரு அவருக்கு ஒரு புத்திசாலியான இளவரசர் இருந்தாரு ,அவரு ரொம்ப புத்திசாலி,எப்பவும் புத்தகங்களை படிச்சுக்கிட்டு தன்னோட அறிவை வளர்த்துகிறதுலயே நேரத்தை செலவிடுவாரு ஆனா அவருக்கு ஒரு மன வருத்தம் இருந்துச்சு ,இவ்வளவு புத்திசாலியான எனக்கு நிம்மதி இல்ல ,இந்த நாட்ட அடுத்த ஆளுறதுக்கு தகுதி வந்துடுச்சாணும் தெரியலைனு எப்ப பாத்தாலும் குழப்பிக்கிட்டே இருப்பாரு ஒருநாள் … Read more

The Mighty Tiger And His Stripes-புலிக்கு வரிகள் வந்த கதை

The Mighty Tiger And His Stripes-புலிக்கு வரிகள் வந்த கதை :- முன்னொரு காலத்துல ஒரு புலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுக்கு அப்ப அதோட உடம்புல கருப்பு வரிகள் இல்லாம இருந்துச்சு , அந்த காலத்துல சிங்கம் மாதிரி பலம் இருந்தும் புலி நரி மாதிரி சுபாவத்தோட நடந்துகிட்டு இருந்துச்சு ஒருநாள் அந்த காட்டுக்கு பக்கத்துல இருக்குற விவசாய நிலத்துல ஒரு விவசாயி தன்னோட காளை மாட்ட பயன்படுத்தி உளுதுகிட்டு இருந்தாரு அத பார்த்த புலிக்கு … Read more

The Wise Child Moral Story in Tamil- புத்திசாலி சிறுவன்

The Wise Child Moral Story in Tamil- புத்திசாலி சிறுவன் :- ஒரு ஊருல ஒரு வயசான தாத்தா இருந்தாரு அவருக்கு வாழ்க்கையே வெறுத்து போய் இருந்துச்சு ,அதனால் எதுக்கு எடுத்தாலும் குறை சொல்லிகிட்டே இருப்பாரு தன்னோட உடை நல்லா இல்ல ,தனக்கு மட்டும் கை வலிக்குது , வெயில் ரொம்ப அடிக்குது , ஊர் சுத்தமாவே இல்லைனு எதையாவது நினச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பாரு தினமும் தோட்டத்துக்கு நடை பயிற்சி செய்ய போவாரு அந்த தாத்தா … Read more