தவளையும் எருதும் – The Frog and the Ox Tamil Moral Story

தவளையும் எருதும் – The Frog and the Ox Tamil Moral Story:-ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற குட்டைல நிறைய தவளைகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க , அந்த குட்டை பக்கம் எந்த மிருகங்களும் அவ்வளவா வராது,அதனால மத்த மிருகங்கள் இருக்கிறதே அந்த தவளைகளுக்கு தெரியாது அந்த தவளைகள்ல ஒரு தவளை மட்டும் ரொம்ப பெருசா இருந்துச்சு ,அந்த தவளை எப்பவும் தன்ன ரொம்ப பலசாலின்னு காமிச்சிக்க விரும்பும் ,பக்கத்துல எதாவது தட்டான் பூச்சி வந்தா கூட … Read more

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும்

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும் 003-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவரு நிறைய ஆடு மாடுகளை வளர்த்துக்கிட்டு வந்தாரு. நல்லா வளர்ந்ததுக்கு அப்புறமா ஆடுகளையும் ,மாடுகளையும் பக்கத்துக்கு ஊர் சந்தைக்கு கொண்டுபோயி வித்து அந்த பணத்துல தனக்கு தேவையான உணவு பொருட்கள வாங்கிட்டு வர்றது அவரோட வழக்கம் ஒருநாள் ஒரு ஆட்டு குட்டிய தன்னோட கழுத்துல போட்டுக்கிட்டு காட்டு வழியா பக்கத்து ஊரு சந்தைக்கு நடந்து போனாரு அவரு அவரு போறத மூணு … Read more

கழுகும் காக்கையும் – Foolish Imitation Moral Story for Kids to read

கழுகும் காக்கையும் – Foolish Imitation Moral Story for Kids to read 002:-ஒரு மலை அடிவாரத்துல இருக்குற மரத்துல ஒரு காக்காய் வாழ்ந்துக்கிட்டு வந்துச்சு ,அந்த காக்கைக்கு அந்த மலைமேல வாழுற கழுகுபோல வாழணும்னு ரொம்ப ஆச அதனால் கழுகு மாதிரியே வானத்துல பறக்கிறதும் ,வேட்டையாடுறதும் செஞ்சு பாத்துகிட்டே இருக்கும் ஒருநாள் அந்த கழுகு தன்னோட கூட்டுல இருந்து இறை எதாவது கிடைக்குமான்னு பாத்துகிட்டே இருந்துச்சு ,அந்த கழுகு என்ன பண்ணுதுனு பாத்துகிட்டே இருந்துச்சு … Read more