The Power Of Silence – அமைதியின் பெருமை குழந்தைகள் நல்வழி கதை
The Power Of Silence – அமைதியின் பெருமை குழந்தைகள் நல்வழி கதை –ஒரு ஊருல ஒரு தாத்தா இருந்தாரு ,அவருக்கு நிறைய பேரக்குழந்தைகள் இருந்தாங்க , ஒவ்வொரு விடுமுறைக்கும் அந்த குழந்தைகள் எல்லாரும் அவரு வீட்டுக்கு வந்திடுவாங்க விடுமுறை முடியிற வர தாத்தா வீட்டுல தங்கி சந்தோசமா விளையாடி பொழுத கழிப்பாங்க எல்லாரும்.அதுமாதிரி ஒருநாள் விடுமுறைக்கு குழந்தைகள் எல்லாரும் தாத்தா வீட்டுக்கு வந்திருந்தாங்க அப்ப தாத்தா சொன்னாரு குழந்தைகளா என்னோட கைக்கடிகாரத்த காணோம் யாராவது தேடி … Read more