The Fisherman & the Little Fish – மீனவரும் குட்டி மீனும்

The Fisherman & the Little Fish – மீனவரும் குட்டி மீனும் :- ஒரு கிராமத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு எப்பவும் பக்கத்தில இருக்குற ஆத்துல போயி மீன் பிடிச்சி ,அத சந்தையில வித்து வாழ்கை நடத்திக்கிட்டு வந்தாரு ஒருநாள் ஆத்துக்கு மீன் பிடிக்க போன மீனவருக்கு எந்த மீனும் பிடிபடல அதனால ரொம்ப சோகமா போய்ட்டாரு மீனவரு அப்ப அவரோட தூண்டில்ல ஒரு குட்டி மீன் மாட்டுச்சு அத பிடிச்சி கூடையில … Read more

The Boy & the Filberts – பையனும் பட்டாணியும்

the-boy-the-filberts

The Boy & the Filberts – பையனும் பட்டாணியும் :- ஒரு கிராமத்துல ஒரு சின்ன பையன் இருந்தான் அவன் அவுங்க அம்மா அப்பாவோட வாழ்ந்துகிட்டு வந்தான் ஒருநாள் ஒரு சின்ன குடத்தை எடுத்து அதுல கொஞ்சம் பட்டாணியை போட்டு அந்த பையன வேணும்ங்கிற அளவு பட்டாணிய எடுத்து சாப்பிட சொன்னாங்க அந்த அம்மா உடனே அந்த சின்ன கொடத்தோட சின்ன வாய் வழியா கைய விட்ட அந்த பையன் நிறய பட்டாணியை அள்ளுனான் ,அப்படி … Read more

Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது

Belling the Cat – பூனைக்கு யார் மணி கட்டுவது:-ஒரு கிராமத்துல இருக்குற வீட்டுல நிறய எலிங்க வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அந்த எலிங்க எல்லாம் எப்பவும் வீட்டுல இருக்குற சாப்பாடு எல்லாத்தையும் திருடி தின்னுகிட்டு இருந்துச்சுங்க அது அந்த வீட்டு பாட்டிக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு , இந்த வீட்டுல ஒரு பொருளை கூட பத்திரமா வைக்க முடியலையேன்னு வருத்தப்பட்டுச்சு அந்த பாட்டி அதனால ஒரு பெரிய பூனையை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சாங்க அந்த பாட்டி … Read more