எம்.ஜி.ஆர். பூ பொட்டலம்

mgr story for kids

1977-ஆம் ஆண்டு மாரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி என்ற காரில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் எம்.ஜி.ஆர். பெரும் திரளாக மக்கள் கூடியிருந்த பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் கொண்டிருந்தார் அப்போது யாரோ ஒரு விஷமி அவரை நோக்கி ஒரு காகிதப் பொட்டலத்தை வீசினான். தற்செயலாக எம்.ஜி.ஆர்., விலக அந்தப் பொட்டலம் அவர் அருகில் நின்று கொண்டிருந்த அவரது பாதுகாவலர் ஒருவரின் கையில் பட்டுக் கீழே விழுந்தது. அதிலிருந்து மாட்டுச் சாணம் தெறித்துக் கீழே விழுந்ததைப் பார்த்த … Read more

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களிடம் சுதந்திர தாகத்தை விதைத்துக் கொண்டிருந்தார். இதனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் பாரதியாருடன் தொடர்பு வைத்திருந்தனர் அதை அறிந்திருந்த ஆங்கிலேயர்கள், ரகசிய போலீஸ் ஒருவரை அனுப்பி பாரதியாரின் நடவடிக்கை களைக் கவனிக்க விரும்பினர். சாமியார் வேடத்தில் ஓர் ரகசிய போக்ஸ் தயாரானார். அவர் பாரதியாரைச் சந்திக்க அனுமதி கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினார். பாரதியாரும் சம்மதம் தெரிவித்து அவருக்குப் பதில் கடிதம் அனுப்பினார் ஒரு நாளில் அந்தச் … Read more

லியோ டால்ஸ்டாய்

தர்மம் பண்ணுங்க ஐயா லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர். இவர் எழுதிய ‘Warx Peace’ என்ற நூல் உலகப் புகழ் பெற்றதாகும் ஒரு சமயம் டால்ஸ்டாய் நகர வீதி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது ஒரு பிச்சைக்காரன் அவரை நெருங்கி ஐயா ஏதாவது தர்மம் பண்ணுங்க!” என்று கேட்டான் டால்ஸ்டாய் மணிபர்லை எடுப்பதற்காகத் தனது கோட் பையிற்குள் கையை விட்டார். அப்பொழுதுதான் அதை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. உடனே … Read more