எம்.ஜி.ஆர். பூ பொட்டலம்

mgr story for kids

1977-ஆம் ஆண்டு மாரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி என்ற காரில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் எம்.ஜி.ஆர். பெரும் திரளாக மக்கள் கூடியிருந்த பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் கொண்டிருந்தார் அப்போது யாரோ ஒரு விஷமி அவரை நோக்கி ஒரு காகிதப் பொட்டலத்தை வீசினான். தற்செயலாக எம்.ஜி.ஆர்., விலக அந்தப் பொட்டலம் அவர் அருகில் நின்று கொண்டிருந்த அவரது பாதுகாவலர் ஒருவரின் கையில் பட்டுக் கீழே விழுந்தது. அதிலிருந்து மாட்டுச் சாணம் தெறித்துக் கீழே விழுந்ததைப் பார்த்த … Read more