The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும்

The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும் :- ஒரு குடிசை வீட்டுல ரெண்டு பானைகள் இருந்துச்சு ஒன்னு மண்ணுல செஞ்ச பானை இன்னொன்னு பித்தளைல செஞ்ச பானை ஒருநாள் அந்த ரெண்டு பானைக்கும் கால் முளைச்சுச்சு உடனே அந்த பித்தளை பானை சொல்லுச்சு அடடா நமக்கு கால்கள் முளைச்சிருச்சு இனிமே நாம சுதந்திரமா எங்க வேணும்னாலும் போகலாம்னு கத்துச்சு ஆனா அந்த மண்பானை இந்த கால்களை வச்சிக்கிட்டு ரொம்ப அசஞ்சம்னா நமக்கு ஆபத்து வரும்னு … Read more

The Swallow & the Crow – காக்கையும் குயிலும்

The Swallow & the Crow – காக்கையும் குயிலும் : ஒரு காட்டுல ஒரு காக்காவும் குயிலும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் காக்கா ஒரு மரத்து மேல உக்காந்துகிட்டு இருந்துச்சு அப்ப அங்க வந்துச்சு குயில் , சும்மா இருந்த காக்காவ வம்பிழுக்க ஆரம்பிச்சுச்சு குயில் காக்கையாரே ஏன் உங்க ரெக்கை எல்லாம் கருப்பா இருக்கு ,என்னோட ரெக்கைய பாருங்க எவ்வளவு கலர் கலரா இருக்குனு சொல்லுச்சு அத கேட்ட காக்கா சொல்லுச்சு என்னோட ரெக்கை … Read more

The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு

The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு :- ஒரு கிராமத்துல ஒரு ஆடுமேய்க்கிற சிறுவன் இருந்தான் அவ்வன் காட்டுக்கு பக்கத்துல போயி ஆடு மேய்க்கிறது வழக்கம் ஒருநாள் அவன் ஆடுமேச்சிகிட்டு இருக்கிறப்ப ஒரு ஆடு மட்டும் காட்டுக்குள்ள போயி மேய ஆரம்பிச்சுச்சு அத பார்த்த அந்த பையன் ஓடி போயி அத இழுத்துட்டு வந்து பாதுகாப்பான எடத்துல மேய விட்டான் கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் அதே ஆடு திரும்பவும் காட்டுக்குள்ள போக பாத்துச்சு … Read more