Tamarind and Watermelons -Mulla Story -தண்ணி பழம் புளியம் பழம்
Tamarind and Watermelons -Mulla Story -தண்ணி பழம் புளியம் பழம் :-முல்லாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க அவங்களுக்கு முல்லாவோட நகைச்சுவையான பேச்சும் அணுகுமுறையும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு அதனாலவே முல்லாவ சுத்தி எப்பயும் நண்பர்கள் இருந்துகிட்டே இருப்பாங்க முல்லா தினமும் சந்தைக்கு போயி வியாபாரம் பார்த்து தன்னுடைய வாழ்க்கைய நடத்திக்கிட்டு இருந்தாரு சந்தைக்கு போகுறப்பையும் வர்றப்பையும் பேச்சுத் துணைக்கு எப்பயும் முல்லாவோட ஓட நண்பர்கள் கூடவே நடந்து வருவாங்க,முல்லா செய்யுற சேட்டைகளையும் ,நகைசுவை பேசிச்சுக்களையும் ரசிக்கவே … Read more