மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களிடம் சுதந்திர தாகத்தை விதைத்துக் கொண்டிருந்தார். இதனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் பாரதியாருடன் தொடர்பு வைத்திருந்தனர் அதை அறிந்திருந்த ஆங்கிலேயர்கள், ரகசிய போலீஸ் ஒருவரை அனுப்பி பாரதியாரின் நடவடிக்கை களைக் கவனிக்க விரும்பினர். சாமியார் வேடத்தில் ஓர் ரகசிய போக்ஸ் தயாரானார். அவர் பாரதியாரைச் சந்திக்க அனுமதி கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினார். பாரதியாரும் சம்மதம் தெரிவித்து அவருக்குப் பதில் கடிதம் அனுப்பினார் ஒரு நாளில் அந்தச் … Read more

லியோ டால்ஸ்டாய்

தர்மம் பண்ணுங்க ஐயா லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர். இவர் எழுதிய ‘Warx Peace’ என்ற நூல் உலகப் புகழ் பெற்றதாகும் ஒரு சமயம் டால்ஸ்டாய் நகர வீதி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது ஒரு பிச்சைக்காரன் அவரை நெருங்கி ஐயா ஏதாவது தர்மம் பண்ணுங்க!” என்று கேட்டான் டால்ஸ்டாய் மணிபர்லை எடுப்பதற்காகத் தனது கோட் பையிற்குள் கையை விட்டார். அப்பொழுதுதான் அதை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. உடனே … Read more

சாக்ரடீஸ் கட்டிய புது வீடு

நல்ல நண்பர்கள் இல்லையே! கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸ் ஒரு புது வீடு கட்டி அதில் குடியேறினார். வீட்டைப் பார்வையிட அவரது நண்பர்கள் சிலர் வந்திருந்தனர் என்ன வீடு கட்டியிருக்கிறீர், ஒரு எலி பொந்து போல?” என்றார் ஒரு நண்பர். “வீடு எப்படி இருந்தாலும் முகப்பு பார்ப்போரைக் கவரும் வண்ணம், “பளிச் சென்று அழகாக இருக்க வேண்டும். இது என்ன அழகோ? உங்களுக்கு அழகை ரசிக்கும் ரசனை கிடையாதா?” என்றார் இன்னொரு தண்பர் ஒரு சிறு கூடம். ஒரே … Read more