லால் பகதூர் சாஸ்திரி கதை இந்த சம்பளம் போதும்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், லால் பகதூர் சாஸ்திரி டில்லியிலிருந்த காங்கிரஸ் காரியாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரிடம் ரூ. 25 கடன் கேட்டார் அதற்கு சாஸ்திரி, ‘என்னுடைய மாதச் சம்பளம் 50 ரூபாய். அதை வாங்கி அப்படியே என் மனைவியிடம் கொடுத்து விடுவேன். இதில்தான் என் குடும்பம் ஒடுகிறது. நான் இப்போது 25 ரூபாய்க்கு எங்கே போவேன் … Read more

நேரு செய்த விபத்து

ஒரு சமயம் காங்கிரஸ் பிரசாரத்திற்காக ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பூர்ணிமா பானர்ஜி ஆகிய மூவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர் காரின் சொந்தக்காரர் பூர்ணிமா பானர்ஜி. ஆனால் ஜவஹர்லால் நேரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார் நீங்கள் அதிக தூரம் காரை ஓட்டியதால் மிகவும் களைத்திருக்கிறீர்கள், நீங்கள் ஓய்வெடுங்கள். காரை நான் ஒட்டுகிறேன்” என்றார் பூர்ணிமா பானர்ஜி. வேண்டாம் எனக்குக் களைப்பு ஏதுமில்லை காரை நானே ஓட்டுகிறேன்” என்றார் ஜவஹர்லால் நேரு. இரவு ஒரு மணி அளவில் … Read more

காந்திஜி கே.பி. சுந்தராம்பாள் நிகழ்வு

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் அப்போது தமிழகத்திற்கு வந்திருந்த காந்திஜி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அப்போது பிரபல திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளின் வீட்டிற்கு காந்திஜி வர நேர்ந்தது. அவரது வீடு கொடுமுடி என்ற ஊரில் இருந்தது காந்திஜிக்கு மதிய உணவை அங்கே ஏற்பாடு செய்திருந்தார், மாகாண போராட்டக் குழுவின் தலைவராக இருந்த தீரர் சத்தியமூர்த்தி காந்திஜியை வரவேற்று மகிழ்ந்த கே.பி. சுந்தராம் பாள், அவருக்கு ஒரு வெள்ளித் தட்டில் மதிய … Read more