நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் அவர் 1929-ஆம் ஆண்டு, இந்திய தேசிய தொண்டர் படை’ என்ற விடுதலை வேட்கை அமைப்பு ஒன்றை உருவாக்கினார் அவரே அந்த அமைப்பின் தலைவராகவும் இருந்தார் ஆங்கிலேயரை எதிர்க்க உருவாக்கப்பட்ட அந்தப் படையை பிரிட்டிஷ் அரசு நிர்மூலமாக்க விரும்பியது உடனே அத் தொண்டர் படை சட்டவிரோதமானது என்று கூறி நேதாஜி சுபாஷ் சந்திர போஸைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியது பிரிட்டிஷ் அரசு கோர்ட்டில் அவருக்கு … Read more