முட்டை, உருளைக்கிழங்கு , தேயிலை
தியா ஒரு சுட்டிப்பெண் அவளுக்கு ஒருநாள் வாழ்க்கை ரொம்ப விரக்தியா இருந்துச்சு தன்னால மேலும் வாழ முடியாதுன்னு அவுங்க அப்பாகிட்ட போயி சொல்லுச்சு தியா தியாவோட இந்த வாதத்த கேட்ட அவுங்க அப்பா ஒரு மூணு அடுப்பை பத்த வைக்க சொன்னாரு , மூணு அடுப்புலயும் மூணு சட்டி வச்சு அதுல தண்ணி ஊத்தி சுட வச்சாரு ஒரு அடுப்புல முட்டையை போட்டாரு , இன்னொரு அடுப்புல தேயிலையை போட்டாரு , கடைசி அடுப்புல உருளைக்கிழங்கை போட்டாரு … Read more