கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God’s Own People

God's Own People -Birbal Story

கடவுளும் தூதுவர்களும் -அக்பர் பீர்பால் கதை-God’s Own People:-அக்பருக்கு ஒரு நாள் ஒரு விசித்திர சிந்தனை தோன்றியது ,கடவுள் ஏன் மக்களை காக்க நேரில் வரவேண்டும்,ஏன் அவர் தனது தூதுவர்களை அனுப்பி வைத்தால் போதுமானது தானே என்பது தான் அந்த கேள்வி அந்த கேள்வியை தனது அரசவையில் கேட்டார் அக்பர் பாதுஷா ,இதனை கேட்ட பீர்பால் இதற்கான விடையை தெரிந்துகொள்ள நீங்கள் சிறிதுநேரம் காத்திருக்க வேண்டும் அரசே என்று கூறினார் அதற்கு ஒப்புக்கொண்ட அரசர் தினமும் பதிலை … Read more

ஈட்டியும் கேடயமும் – அக்பர் பீர்பால் கதை – The Sharpest Shield and Sword

ஈட்டியும் கேடயமும் – அக்பர் பீர்பால் கதை – The Sharpest Shield and Sword -Akbar Birbal Story in Tamil:- ஒரு ஊருல ஒரு கொல்லன் இருந்தாரு ,அவரு ரொம்ப திமிர் பிடிச்சி இருந்தாரு , இந்த உலகத்துலயே தான் செய்யிற ஈட்டி தான் மிக சிறந்ததுனு தம்பட்டம் அடிச்சிகிட்டே இருப்பாரு ஒருநாள் அக்பரோட அரசவைக்கு வந்தாரு அந்த கொல்லன் ,அரசர் கிட்ட சொன்னாரு ,நான் தயாரிக்கிற ஈட்டி தான் இந்த உலகத்துலயே சிறந்தது … Read more

The Real King – Birbal Story in Tamil- யார் உண்மையான அரசர்

The Real King

The Real King – Birbal Story in Tamil- யார் உண்மையான அரசர் :- உலகம் முழுவதும் அக்பர் மற்றும் புகழ் பரவி இருந்ததால ,ஈரான் நாட்டு அரசருக்கு பீர்பால சந்திக்கணும்னு ஒரே ஆசையா இருந்துச்சு அதனால தன்னோட அமைச்சரையே நேரடியா அக்பரை சந்திச்சு பீர்பாலை தன்னோட அரண்மனைக்கு கூட்டிவர அனுப்பிச்சாரு அரண்மனை தோட்டத்துல இருந்த அக்பர் கிட்ட வந்த அந்த அமைச்சர் தன்னோட அரசர் கொடுத்த கடிதத்த கொடுத்தாரு ,அத படிச்ச அக்பர் உடனே … Read more