முட்டாள் காவல்காரன் -Thirukkural stories for kids -short stories with moral

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல் முட்டாள் காவல்காரன் -Thirukkural stories for kids -short stories with moral:-முன்னாடி ஒரு காலத்துல முத்தமிழ் நாடு அப்படின்னு ஒரு பேரரசு இருந்துச்சு அந்தப் பேரரசுக்கு கீழ நிறைய மக்கள் வாழ்ந்துட்டு வந்தாங்க அந்த நாட்டை முத்தரசன்னு ஒரு அரசர் நல்லா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு அவரோட ஆட்சியில் பசி பட்டினி இல்லாம எல்லா மக்களும் நல்லா வாழ்ந்தாங்க அவரு தன்னோட தலை நகரத்துல ரொம்ப பெரிய … Read more