முட்டாள் காவல்காரன்

thirukkural short stories in tamil pdf

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல் முத்தமிழ் நாட்டை முத்தமிழ் அரசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தார்,அவருக்கு புதியதாக தென்னை தோட்டம் அமைக்க ஆசையாக இருந்தது . அரண்மனைக்கு அருகில் உள்ள நிலத்தை பண்படுத்தி புதிதாக தென்னை மரங்களை நாட்டார். தென்னை மரங்களை பாதுகாத்த அரணமனை சேவகனான சிவம் என்ற காவலனை பணியில் அமர்த்தினார் சிவம் நல்ல காவல் காரனாக இருந்தாலும் அவன் ஒரு முட்டாள் .இரவு பகலாக காவல் காத்த சிவம் , ஒருநாள் … Read more