திருடனின் செருப்பு – Thenaliram Story-Theifs Chappal

திருடனின் செருப்பு – Thenaliram Story-Theifs Chappal- தெனாலிராமனும் கிருஷ்ண தேவராயரும் ஒருநாள் நகர்வலம் போய்கிட்டு இருந்தாங்க அப்ப பொது கிணத்துக்கு பக்கத்துல ஒரே கூட்டமா இருந்துச்சு உடனே அரசர் என்னனு விசாரிச்சாரு உடனே அங்க இருந்தவங்க எல்லாரும் சொன்னாங்க இங்க நீர் இறைக்குற வாளி அடிக்கடி காணாம போகுது , புது வாளி வாங்கி வச்சாலும் யாரோ திருடிட்டு போய்டுறாங்கனு சொன்னாரு இத கேட்ட அரசர் தெனாலி ராமன்கிட்ட அந்த திருடன கண்டுபிடிக்க சொன்னாரு ,உடனே … Read more

பிறந்தநாள் பரிசு -தெனாலிராம் கதை -Thenali Raman Birthday Present

பிறந்தநாள் பரிசு -தெனாலிராம் கதை -Thenali Raman Birthday Present:-அன்று அரசர் க்ரிஷ்னதேவராயருக்கு பிறந்தநாள் அதனால் ஊருல இருந்த எல்லாரும் அரசரை காண வந்திருந்தாங்க

பிறந்தநாள் பரிசு -தெனாலிராம் கதை -Thenali Raman Birthday Present:-அன்று அரசர் க்ரிஷ்னதேவராயருக்கு பிறந்தநாள் அதனால் ஊருல இருந்த எல்லாரும் அரசரை காண வந்திருந்தாங்க வந்தவங்க எல்லாரும் நிறய பரிசு பொருட்களை அரசருக்கு கொடுத்தாங்க அப்ப உள்ள வந்த தெனாலிராமன் கைல பெரிய பொட்டலம் இருந்துச்சு அத பாத்த எல்லாரும் அரசருக்கு ஏதோ மிக பெரிய பரிசு தெனாலிராமன் கொண்டு வந்திருக்காருன்னு நினைச்சாங்க அப்பத்தான் தெனாலிராமன் அந்த பரிசை பிரிக்க ஆரம்பிச்சாரு உள்ள இருந்து வெறும் துனியா … Read more

Tenali Raman Stories in Tamil with moral -அபசகுனம் -தெனாலிராமன் கதை

Tenali Raman Stories in Tamil with moral -அபசகுனம் -தெனாலிராமன் கதை:-ஒருநாள் அரண்மனையில் கிருஷ்ண தேவராயர் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் ,காலை விடிந்ததும் எழுந்த அவருக்கு எதிரில் ஒரு சேவகன் நின்று கொண்டு இருந்தான் ,அவனை பார்த்ததும் ஏதோ தோன்றியது அரசருக்கு இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் தனது வேலையை தொடர்ந்து செய்ய தொடங்கினார் அரசர் அன்று நடக்கவிருந்த செயல்கள் எல்லாமே தள்ளிப்போனது ,இது அந்த சேவகனின் முகத்தில் முழித்ததினால் ஏற்பட்ட அபசகுனம் என்று நினைத்தார் அரசர் , … Read more