பச்சோந்தியின் நிறம் -The Chameleon’s Rainbow Wish
பச்சோந்தியின் நிறம் -The Chameleon’s Rainbow Wish:_பிரம்மா உலகத்தை படைச்சதும் அடுத்ததா எல்லா மிருகங்களையும் படைக்க ஆரம்பிச்சாரு ஒவ்வொரு மிருகத்தையும் படச்சதும் அவர்களுக்கான குணாதிசயங்களை தன்னோட குறிப்பேட்டில் எழுதிட்டு தான் பூமிக்கு அனுப்பி வச்சிக்கிட்டு இருந்தாரு அவரு முதல்ல எல்லா மிருகத்தையும் படைச்சு முடிச்சுட்டு பூமிக்கு அனுப்பறதுக்கு முன்னாடி தனித்தனியா கூப்பிட்டு உனக்கு இந்த இந்த குணாதிசயங்கள் தான், இது மாதிரி எல்லாம் பின்பற்றினாய் என்றால் உன் வாழ்க்கையில நல்லா இருக்கலாம் அப்படின்னு சொல்லித்தான் பூமிக்கு அனுப்பிச்சாரு … Read more