பால்காரரும் பகல் கனவும்
ஒரு பால்காரர் ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரோட தினசரி வேலை என்னென்ன மாடுகள்ட்ட இருந்து பாலா கறந்து பக்கத்துக்கு சந்தைல கொண்டு போயி வித்துட்டு வருவாரு பால் வித்து சம்பாதிச்ச பணத்தை என்ன செய்றதுன்னு எப்பவுமே அவருக்கு குழப்பம் தான் சிலநாள் அவருக்கு புடிச்ச பிரட் வாங்குவாரு சிலநாள் பழங்கள்வாங்குவர் ஒரு நாள் அங்க ஒரு கோழியை பாத்தாரு உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு அடடா நாம ஏன் ஒரு கோழியை வாங்க கூடாது … Read more