The Horse and the Missing Hay – வைக்கோலும் குதிரையும்

The Horse and the Missing Hay – வைக்கோலும் குதிரையும்:-ஒரு கிராமத்துல நிறைய விவசாயிங்க வாழ்ந்திகிட்டு வந்தாங்க அதுல ஒரு விவசாயி ஒரு குதிரை வளர்த்தாரு ,அந்த குதிரைக்கு எவ்வளவு சாப்பாடு போட்டாலும் குதிரைக்கு திருப்தியே இல்ல அதனால் பக்கத்து தோட்டத்துக்கு போயி அங்க இருந்த வைக்கோல் எல்லாத்தையும் திருடி திங்க ஆரம்பிச்சுச்சு தன்னோட தோட்டத்துல இருக்குற வைக்கோல் எல்லாத்தையும் யார் திருடுறான்னு யோசிச்சாறு அதனால ராத்திரி மறைஞ்சிருந்து குதிர வைக்கோல் திருடுறத பார்த்தாரு அடடா … Read more

The Shared River – Elephants and Ants- யானை கூட்டமும் எறும்பு கூட்டமும்

The Shared River – Elephants and Ants- யானை கூட்டமும் எறும்பு கூட்டமும் :- ஒரு காட்டுக்கு நடுவுல இருக்குற ஆத்துக்கு ஒரு யானை கூட்டம் வந்துச்சு அந்த ஆத்துல நிறைய தண்ணி இருக்குறத பார்த்த யானைங்க ரொம்ப குதூகலத்தோட அந்த தண்ணிய எல்லாம் கலங்கடிச்சுச்சுங்க அப்ப பக்கத்துல வாழ்ந்துகிட்டு வந்த எறும்பு கூட்டம் எல்லாம் சேர்த்து இது எல்லாருக்கும் பொதுவான ஆறு ,இந்த காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் இந்த தண்ணியத்தான் குடிச்சி உயிர் … Read more

The Crow and the Farmer – காக்கை நண்பன்

The Crow and the Farmer – காக்கை நண்பன் :- ஒரு விவசாயி தன்னோட நிலத்துல நெல் விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாரு அவரோட வீட்டுக்கு பக்கத்துல இருக்குற மரத்துல ஒரு பெரிய மரம் இருந்துச்சு ,அதுல நிறய காக்காய் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க எப்பவும் தன்னோட வீட்ட சுத்தி சத்தம் போட்டுக்கிட்டே இருந்த காக்கா எல்லாத்தையும் அந்த விவசாயிக்கு பிடிக்கவே பிடிக்காது இருந்தாலும் தன்னோட வீட்டுல இருந்த பழைய சாப்பாடு ,தனியங்கள்னு காக்கைகளுக்கு சாப்பிட கொடுப்பாரு ஒருநாள் … Read more