The Horse and the Missing Hay – வைக்கோலும் குதிரையும்
The Horse and the Missing Hay – வைக்கோலும் குதிரையும்:-ஒரு கிராமத்துல நிறைய விவசாயிங்க வாழ்ந்திகிட்டு வந்தாங்க அதுல ஒரு விவசாயி ஒரு குதிரை வளர்த்தாரு ,அந்த குதிரைக்கு எவ்வளவு சாப்பாடு போட்டாலும் குதிரைக்கு திருப்தியே இல்ல அதனால் பக்கத்து தோட்டத்துக்கு போயி அங்க இருந்த வைக்கோல் எல்லாத்தையும் திருடி திங்க ஆரம்பிச்சுச்சு தன்னோட தோட்டத்துல இருக்குற வைக்கோல் எல்லாத்தையும் யார் திருடுறான்னு யோசிச்சாறு அதனால ராத்திரி மறைஞ்சிருந்து குதிர வைக்கோல் திருடுறத பார்த்தாரு அடடா … Read more