தொட்டது தங்கமாக
ஒரு காலத்துல மிடாஸ் னு ஒரு அரசன் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு கட்டு வழிய போகும்போது அங்க வாழுற வன தேவதைய பாத்தாரு உடனே அந்த தேவதைய பாத்து வணங்குனாரு உடனே அந்த தேவதை உனக்கு ஏதாவது வரம் வேணுமான்னு கேட்டுச்சு உடனே மிடாஸ் அரசன் நான் தொட்டது எல்லாம் தங்கமா மாறணும்னு கேட்டாரு அந்தே தேவதை அவர் கேட்ட வரத்தை கொடுத்துச்சு தேவதை கொடுத்த வரத்தை சோதிச்சு பாக்க நினைச்ச மிடாஸ் பக்கத்துல இருக்குற கல்ல … Read more