The Bridge of Unity – பாலம் யாருக்கு சொந்தம் -மரியாதை ராமன் கதைகள்

The Bridge of Unity – பாலம் யாருக்கு சொந்தம் -மரியாதை ராமன் கதைகள் :- ஒரு நாட்ட அண்டுகிட்டு வந்த ராஜா ரெண்டு கிராமங்களுக்கு நடுவுல ஓடுன ஆத்துக்கு நடுவுல ஒரு பாலத்தை கட்டுனாரு ரெண்டு ஊர் மக்களும் அந்த பாலத்து வழியா சுலபமா பயணம் செய்வாங்கனு அவரு நினைச்சாரு ஆனா அந்த ரெண்டு ஊர் மக்களும் பாலம் தங்களுக்குத்தான் சொந்தம்னு சண்டை போட ஆரம்பிச்சாங்க ராஜாவே நேர்ல வந்து சமாதானம் சொல்லியும் அவுங்களுக்குள்ள சண்ட … Read more

The Puzzle Prodigy-A Boy Story – அமைதியான பையன்

The Puzzle Prodigy-A Boy Story – அமைதியான பையன்-ஒரு கிராமத்துல ஒரு அழகான குடும்பம் வாழ்ந்துகிட்டு இருந்தாங்க அந்த வீட்டுல ஒரு குட்டி பையன் இருந்தான் ,அவன் எப்பவும் சுறுசுறுப்பு இல்லாம இருந்தான் எந்த வேலை செஞ்சாலும் ரொம்ப மெதுவாவே செஞ்சான் ,அதனால அவனோட அம்மா அப்பா அவனை நினச்சு ரொம்ப வறுத்த பட்டாங்க ஒருநாள் அந்த பையனோட தாத்தா அந்த வீட்டுக்கு வந்தாரு அந்த பையனோட அம்மாவும் அப்பாவும் அந்த பையன் சுறுசுறுப்பு இல்லாம … Read more

The Thief and the Donkey-கழுதை திருடர்கள்

The Thief and the Donkey-கழுதை திருடர்கள்:-ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரோட விவசாய நிலத்துல விளைஞ்ச பொருளை எல்லாம் சந்தைக்கு கொண்டுபோக ஒரு கழுதை வாங்கணும்னு முடிவு செஞ்சாரு அதனால சந்தைக்கு போயிட்டு ஒரு நல்ல கழுதைய வேல கொடுத்து வாங்குனாரு காட்டு வழியா அவரு தன்னோட வீட்டுக்கு நடந்து போறப்ப மூணு திருடங்க அந்த விவசாயிய பார்த்தாங்க அவருகிட்ட இருந்த அந்த கழுதைய எப்படியாச்சும் திருடனும்னு முடிவு செஞ்சாங்க ஆனா அந்த நாட்ட … Read more