அந்தப் பணம் போதும் காமராஜர் கதை
அவரது உணவு மற்றும் இதரச் செலவுகளுக்காக அவருக்கு மாதம்தோறும் ரூபாய் 120 மட்டுமே அனுப்பி வந்தார் காமராஜர் இவ்வளவுதானா” என்று முகத்தைச் சுழிக்காமல், அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தினார் சிவகாமி அம்மையார் ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப் பணம் போதவில்லை. இன்னும் சிறிதளவு பணத்தை அதிகமாக விரும்பிய அவர், அந்த விருப்பத்தை காமராஜரின் நண்பர் தனுஷ்கோடி என்பவரின் மூலமாக சென்னையிலிருக்கும் காமராஜருக்குத் தெரியப் படுத்தினார். மகனே காமாட்சி நீ மந்திரியா இருப்பதால் இங்கு என்னைப் … Read more