அந்தப் பணம் போதும் காமராஜர் கதை

அவரது உணவு மற்றும் இதரச் செலவுகளுக்காக அவருக்கு மாதம்தோறும் ரூபாய் 120 மட்டுமே அனுப்பி வந்தார் காமராஜர் இவ்வளவுதானா” என்று முகத்தைச் சுழிக்காமல், அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தினார் சிவகாமி அம்மையார் ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப் பணம் போதவில்லை. இன்னும் சிறிதளவு பணத்தை அதிகமாக விரும்பிய அவர், அந்த விருப்பத்தை காமராஜரின் நண்பர் தனுஷ்கோடி என்பவரின் மூலமாக சென்னையிலிருக்கும் காமராஜருக்குத் தெரியப் படுத்தினார். மகனே காமாட்சி நீ மந்திரியா இருப்பதால் இங்கு என்னைப் … Read more

சுகாதாரமானது எது வின்ஸ்டன் சர்ச்சில் கதை

ஒரு சமயம் இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், இந்திய ஜனாதிபதி டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணனும் ஒரு விருந்துக்குச் சென்றனர். மேஜை நாற்காலி போட்டு விருந்து பரிமாறப் பட்டது இராதாகிருஷ்ணன் கையை நன்றாகக் கழுவி விட்டு சாப்பிடத் தொடங்கினார் அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஸ்பூனில் உணவை எடுத்து சாப்பிடத் தொடங்கினார் இராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைக் கண்ட வின்ஸ்டன் சர்ச்சில், “என்ன இது கையினால் சாப்பிட்டுக் கொண்டு, ஸ்பூனால் சாப்பிடுங்கள், அதுதான் சுகாதாரமானது” என்றார் அதற்கு … Read more

லால் பகதூர் சாஸ்திரி கதை இந்த சம்பளம் போதும்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், லால் பகதூர் சாஸ்திரி டில்லியிலிருந்த காங்கிரஸ் காரியாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரிடம் ரூ. 25 கடன் கேட்டார் அதற்கு சாஸ்திரி, ‘என்னுடைய மாதச் சம்பளம் 50 ரூபாய். அதை வாங்கி அப்படியே என் மனைவியிடம் கொடுத்து விடுவேன். இதில்தான் என் குடும்பம் ஒடுகிறது. நான் இப்போது 25 ரூபாய்க்கு எங்கே போவேன் … Read more