மதன் மோகன் மாளவியா

யாரிடம் கேட்கிறாய் நிதி காசியில் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவ நிதி திரட்டிக் கொண்டிருந்தார் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஒரு சமயம் ஹைதராபாத் நிஜாமிடம் சென்று நன்கொடை வேண்டினார் உடனே ஆத்திரம் கொண்ட நிஜாம், “யாரிடம் கேட்கிறாய் நன்கொடை?” என்று கூறி தன் காலில் இருந்த ஒரு செருப்பைக் கழற்றி மாளவியாவை நோக்கி வீசினார். தன் முன்னே வந்து விழுந்த செருப்பை அமைதியுடன் பார்த்த மாளவியா, ‘சட்’டென்று அதை எடுத்துக் கொண்டு வெளியேறினார். நிஜாம் திகைத்தார். உடனே … Read more

வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Kids Story

வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது நடந்த சம்பவம் இது ஒரு நாள், வின்ஸ்டன் சர்ச்சிலின் மகள் நிறையக் குடித்துவிட்டு லண்டன் நகரின் முக்கிய விதி ஒன்றில் கலாட்டா செய்து கொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்கப் பெரும் கட்டம் கூடிவிட்டது. அதனாய் போக்குவரத்துக்குப் பொய் இடைாம் ஏற்பட்டது. போக்குவரத்துக் காவல் துறையினர் உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கலாட்டா செய்து கொண்டிருந்த பெண்ணைச் சுற்றி வளைத்து விசாரிக்கையில், அவள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மகள் … Read more

நியூட்டன் Tamil Kids Story

பூமிக்கு ஈர்ப்புச் சக்தி இருப்பதால்தான் ஆப்பிள் பழம், மாந்திலிருந்து மேலே போகாமல் கீழே விழுந்தது என்ற மிகப் பெரிய உண்மையைக் கண்டறிந்து கூறியவர் ஐசக் நியூட்டன், இந்தக் கண்டுபிடிப்பிற்காக இங்கிலாந்து அரசு அவருக்கு சர்’ பட்டம் வழங்கி கவுரவித்தது. அன்று முதல் அவர் ‘சர் ஐசக் நியூட்டன் அழைக்கப்பட்டார் என அவர் வாழ்ந்த நாளில் மிகப் பெரும் விஞ்ஞான மேதையாகத் திகழ்ந்தார். ‘தான் என்ற அகந்தை இல்லாதவர் அடக்கமே உருவானவர் வின் புகழ்ச்சிகளை அறவே வெறுத்தவர். இத்தகைய … Read more