மதன் மோகன் மாளவியா
யாரிடம் கேட்கிறாய் நிதி காசியில் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவ நிதி திரட்டிக் கொண்டிருந்தார் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஒரு சமயம் ஹைதராபாத் நிஜாமிடம் சென்று நன்கொடை வேண்டினார் உடனே ஆத்திரம் கொண்ட நிஜாம், “யாரிடம் கேட்கிறாய் நன்கொடை?” என்று கூறி தன் காலில் இருந்த ஒரு செருப்பைக் கழற்றி மாளவியாவை நோக்கி வீசினார். தன் முன்னே வந்து விழுந்த செருப்பை அமைதியுடன் பார்த்த மாளவியா, ‘சட்’டென்று அதை எடுத்துக் கொண்டு வெளியேறினார். நிஜாம் திகைத்தார். உடனே … Read more