ஒரு குடம் அதிசயம் – அக்பர் பீர்பால் கதை-Akbar Birbal Pumpkin Story – Pot with wistom

ஒரு குடம் அதிசயம் - அக்பர் பீர்பால் கதை-Akbar Birbal Pumpkin Story - Pot with wistom

ஒரு குடம் அதிசயம் – அக்பர் பீர்பால் கதை-Akbar Birbal Pumpkin Story – Pot with wistom:-அக்பர் மற்றும் பீர்பாலின் புகழ் உலகில் உள்ள அனைத்து தேசங்களிலும் பரவி இருந்தது ,பீர்பாலின் துணை கொண்டு அக்பர் தீர்த்து வைத்த அனைத்து சிக்கலைகளையும் அண்டை நாட்டு சக்ரவர்த்தி அனைவரும் தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டனர் அக்பர் மற்றும் பீர்பாலின் புகழை சகித்து கொள்ள முடியாத காபூல் நாட்டு அரசர் அவர்களது புகழை தடுக்க நினைத்தார் ,எனவே அக்பர் அவர்களுக்கு ஒரு … Read more

மார்பில் உதைத்த கால் – அக்பர் பீர்பால் கதை

Akbar-Birbal-Story-in-Tamil

 மார்பில் உதைத்த கால் – அக்பர் பீர்பால் கதை :- அக்பர் ஒரு நாள் அரசவையில் அமர்ந்திருந்தார் அரசவை பெரியவர்களிடமும் மந்திரிமார்கள் இடமும் முக்கிய உரையாடல்களை முடித்துவிட்டு ஒரு கேள்வி ஒன்றை எழுப்பினார்.  நேற்று இரவு என் மீது ஏறி எனது நெஞ்சின் மீது ஒருவன் உதைத்து விட்டான் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்டார்.  அதைக் கேட்ட அனைவருக்கும் திகைப்பாக இருந்தது என்ன? இத்தனை சவால்களையும் மீறி ஒருவன் அரண்மனைக்குள் வந்து அரசரின் அறைக்குள் … Read more

அரண்மனை சத்திரம்-அக்பர் பீர்பால் குழந்தைகள் கதை

Akbar-Birbal-Story-in-Tamil

அரண்மனை சத்திரம்-அக்பர் பீர்பால் குழந்தைகள் கதை :-பீர்பால் ஒரு நாள் அரசு அலுவல் காரணமாக காட்டு வழியில் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவ்வாறு செல்லும் வழியில் மாலை மயங்கி இரவு வந்துவிட்டது. உடனே இன்று எங்காவது ஒரு இடத்தில் தங்கி விட்டு நாளை காலை பயணத்தை தொடங்கலாம் என்று முடிவுசெய்த பீர்பால் தங்குவதற்கு ஏதாவது இடம் கிடைக்குமா என்று தேடி அலைந்தார்.  அப்பொழுது ஒரு சத்திரம் போன்ற ஒரு இடம் கண்ணில் பட்டது. அதனை தமது அரசரின் … Read more