Vivekanandhar Story In Tamil – விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்

Vivekanandhar Story In Tamil – விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்:- விவேகானந்தர் கல்லூரியில படிச்சுக்கிட்டு இருந்த காலம்

Tamil Moral Story - Vivekananda history in tamil
:- ஒருமுறை விவேகானந்தர் ராஜஸ்த்தான் மாநிலத்துல ஒரு சொற்பொழிவு செஞ்சுகிட்டு இருந்தாரு

ஒருநாள் அவரும் அவர் நண்பர்களும் வகுப்பறையில் பேராசிரியர் பாடம் நடத்திக்கிட்டு இருக்கும் போதே பேசி கிட்டு இருந்தாங்க

உடனே அந்த பேராசிரியர் யார் முனு முணுக்குறதுன்னு கேட்டாரு

அதுக்கு யாருமே பதில் சொல்லல

எல்லோரும் விவேகானந்தர பாத்தாங்க , உடனே அன்னைக்கு நடத்துன பாடத்துல இருந்து கேள்வியா விவேகானந்தர் கிட்ட கேட்டாரு

எல்லா கேள்விக்கும் விவேகானந்தர் பதில் சொன்னதால

மத்த எல்லாரையும் டேபிள் மேல ஏறி நிக்க சொன்னாரு

விவேகானந்தரும் அவுங்க கூட மேல ஏறி நின்னரு

காரணம் கேட்ட பேராசிரியர் கிட்ட நானும் இவுங்களோட சேந்து குற்றம் செஞ்சிருக்கேன்னு சொன்னாரு

அவரோட நேர்மைய எல்லோரும் பாராட்டுனாங்க