Vivekanandar and Ramakrishna Story in Tamil

Vivekanandar and Ramakrishna Story in Tamil :- ஒரு நாள் ராமகிருஷ்னர் தன்னோட சீடர்களுக்கு வகுப்பு எடுத்துக்கிட்டு இருந்தாரு

Tamil Moral Story - Vivekananda history in tamil
:- ஒருமுறை விவேகானந்தர் ராஜஸ்த்தான் மாநிலத்துல ஒரு சொற்பொழிவு செஞ்சுகிட்டு இருந்தாரு

அப்ப எல்லார் கிட்டயும் நீங்க நாளைக்கு வரும்போது ஒரு படி அரிசி உங்க வீட்டில இருந்து திருடிட்டு வாங்க அப்படினு சொன்னாரு

நீங்க திருடுறப்ப யாரும் பாக்காம இருக்கணும்னும் சொன்னாரு

மறுநாள் எல்லோரும் ஒரு பிடி அரிசியோட வந்தாங்க

ஆனா விவேகானந்தர் மட்டும் வெறும் கையோட வந்தாரு

ராமகிருஷ்ணர் ஏன் வெறும் கையோட வந்தேன்னு கேட்டாரு

அதுக்கு விவேகானந்தர் சொன்னாரு நான் எப்ப திருட போனாலும் அந்த காட்சி என்னால பாக்க பட்டுச்சு அதனாலதானு சொன்னாரு

அப்பதான் ராமகிருஷ்ணர் சொன்னாரு கடவுளுக்கு முன்னாடி உங்க தவறுகள பாக்குறத நீங்கதான் அதனால நீங்க உங்களுக்கு உண்மையா நடந்துக்குங்கன்னாரு