இசை – அக்பர் பீர்பால் கதை -The Divine Music – Akbar Birbal Story in Tamil

இசை – அக்பர் பீர்பால் கதை -The Divine Music – Akbar Birbal Story in Tamil:- அக்பர் ஒருநாள் தன்னோட ஆஸ்தான இசை வித்வானான தான் சேனோட பட்ட அக்பரோட சேந்து கேட்டுகிட்டு இருந்தாரு

The Divine Music - Akbar Birbal Story in Tamil:-

அப்ப நீங்கதான் இந்த உலகத்துலயே மிக திறமையான பாடகர்னு சொன்னாரு அக்பர் ,அதுக்கு பீர்பால் சொன்னாரு இவரோட குருவான ஹரிதாஸ் இவர விட மிக திறமைசாலி ,அவரோட பாட்ட கேட்டா நீங்க அசந்து போயிடுவீங்கனும் சொன்னாரு

The Divine Music - Akbar Birbal Story in Tamil:-

இத கேட்ட அக்பருக்கு அவரோட பாட்ட கேக்க ரொம்ப ஆசையா இருந்துச்சு

The Divine Music - Akbar Birbal Story in Tamil:-

மறுநாள் அரசரும் ,தான் சேனும்,பீர்பாலும் ஹரிதாஸோட வீட்டுக்கு போனாங்க

The Divine Music - Akbar Birbal Story in Tamil:-

அரசர் ஹரிதாஸ் கிட்ட எனக்கு உங்க பாட்ட கேக்க ரொம்ப ஆவலா இருக்குனு சொன்னாரு

The Divine Music - Akbar Birbal Story in Tamil:-

தனக்காக ஒரு பாட்டு பாட சொல்லி கேட்டாரு அக்பர்

ஆனா இறைவனோட கட்டளைக்காக மட்டுமே பாட்டு பாடுறது என்னோட வழக்கம் என்னால உங்களுக்கு பாட்டு பாடி காட்ட முடியாதுனு சொல்லிட்டாரு

உடனே கோபமான அரசர் வெளியேவந்துட்டாரு ,

இத பாத்த பீர்பாலுக்கு ஒரு யோசனை தோனுச்சு ,தான் சேன் அவர்களே நீங்க இப்ப ஒரு பாட்ட தப்பா பாடுங்க

The Divine Music - Akbar Birbal Story in Tamil:-

உங்க குருவான ஹரிதாஸ் அந்த பாட்ட திருப்பி பாடுவார் ,நாம்மலோட அரசரும் அந்த பாட்ட கேப்பாருனு சொன்னாரு

The Divine Music - Akbar Birbal Story in Tamil:-

உடனே தான் சேனும் தப்பு தப்பு பாட்டு பாடுனாரு ,இத கேட்ட குரு அந்த பட்ட திருத்தமா பாட ஆரம்பிச்சாரு ,இத கேட்ட அரசருக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ,

The Divine Music - Akbar Birbal Story in Tamil:-

கடவுளுக்கு மட்டும் படுவேன்னு குரு சொன்னதுக்கு பிறகும் ,தன்னோட புத்தி கூர்மையாள அவர பாட வச்ச பீர்பால புகழ்தாறு அக்பர்