The Bridge of Unity – பாலம் யாருக்கு சொந்தம் -மரியாதை ராமன் கதைகள்

The Bridge of Unity – பாலம் யாருக்கு சொந்தம் -மரியாதை ராமன் கதைகள் :- ஒரு நாட்ட அண்டுகிட்டு வந்த ராஜா ரெண்டு கிராமங்களுக்கு நடுவுல ஓடுன ஆத்துக்கு நடுவுல ஒரு பாலத்தை கட்டுனாரு ரெண்டு ஊர் மக்களும் அந்த பாலத்து வழியா சுலபமா பயணம் செய்வாங்கனு அவரு நினைச்சாரு ஆனா அந்த ரெண்டு ஊர் மக்களும் பாலம் தங்களுக்குத்தான் சொந்தம்னு சண்டை போட ஆரம்பிச்சாங்க ராஜாவே நேர்ல வந்து சமாதானம் சொல்லியும் அவுங்களுக்குள்ள சண்ட … Read more

Woodpecker and watch tower-மரம்கொத்தியும் பறவைகளும்

Woodpecker and watch tower-மரம்கொத்தியும் பறவைகளும் :- ஒரு காட்டுல நிறய பறவைகள் இருந்துச்சு அந்த பறவைகள் அங்க இருக்குற தானியங்களை தின்னு வாழ்கை நடத்திக்கிட்டு இருந்துச்சுங்க ஒருநாள் ஒரு நரி கூட்டம் அந்த காட்டுக்குள்ள வந்துச்சுங்க அதுங்கள பார்த்ததும் எல்லா பறவைகளுக்கும் பயம் வந்துடுச்சு ,அந்த நரிங்க கிட்ட இருந்து தங்களை பாதுகாக்க ஒரு யோசனை செஞ்சுச்சுங்க அந்த பறவைகள் அத்துப்படி ஒரு பெரிய மரத்து மேல ஒரு கன்கானிப்பு பாதுகாப்பு வீடு கட்டி அதுல … Read more

The Goatherd & the Wild Goats – ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும்

The Goatherd & the Wild Goats – ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும் :- ஒரு ஆடு மேய்கிறவரு காட்டுக்குள்ள போய் ஆடு மேய்ச்சிகிட்டு இருந்தாரு அது மழை காலம்கிறதுனால காட்டுக்குள்ள நிறய உணவு கிடைக்கல ,அதனால் தன்னோட வீட்டு விவசாய நிலத்துல விளைஞ்ச புள்ள போட்டு ஆடுகளை கொஞ்சநாள் வளர்க்கலாம்னு நினைச்சாரு அந்த நேரத்துல சில காட்டு ஆடுகளும் அவரோட மந்தையில் வந்து சேர்ந்துச்சுங்க அதுங்களுக்கு தன்னோட வீட்டுல இருந்த சாப்பாட்டை கொடுத்ததும் ,அதுங்க … Read more